வன்புணர்வில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ராம்சிங்க்..இரும்புத்தடியால் அப்பெண்ணின் பிறப்புறுப்பை தாக்கினாந்என்றுதான் இதுவரை செய்திகள் வெளிவந்தன.ஆனால் அவர் அதை தன் கையாலேயே செய்திருக்கின்றார்.அப்பெண்ணை இருதடவைகள் வன்புணர்வுக்கு ஈடுபடுத்தியபின் கையால்கர்ப்பப்பையை வெளியே இழுத்து பிடுங்கி பஸ்ஸிற்கு வெளியே வீசியுள்ளான்.பின்னர் பெண்ணை வீசியுள்ளான்.அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டபின் அந்த நபர்களை அடித்துள்ளார் இந்தக்கோபத்திங்காரணமாகத்தான் இதை செய்துள்ளார்கள்.
சம்பவம் நடைபெற்றதற்கு அடுத்த தினம் போலீஸ் கர்ப்பப்பையை கைப்பற்றியுள்ளது.
காட்டுமிராண்டிகளுடன் போராடியஅந்த மகத்தான வீர மங்கைக்கு எனது வீர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றிகள். அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குகற்பழிப்பு என்ற் சொல்லை இனிமேல் பயன்படுத்தாதீர்.
அவ்வாறே பயன்படுத்துகின்றேன் வருகைக்கு நன்றி
நீக்குகுலை நடுங்க வைக்கும் நிகழ்ச்சி.. என்ன செய்வது என்றுபுரியவில்லை சற்று நேரம் அழுதேன்.. என் செய்வது.. அந்தப் பெண்ணின் சிலையை அவர் விழந்த இடத்தில் நிறுவவேண்டும்.. அந்த இடத்திற்கு அந்தப் பெண்ணின் பெயர் வைக்க வேண்டும
பதிலளிநீக்குஉங்கள் உணர்ச்சிகளைப்பகிர்ந்தமைக்கு நன்றிகள்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றிகள்
பதிலளிநீக்குகருத்துரையிடுக