நோஸ்ரடாமஸ் இவர் தீர்க்க தரிசனங்களுக்கு மிகவும் புகழ் பெற்றவர் ....இவர் தான் வாழ்ந்தகாலத்தில் எழுதிய தீர்க்கதரிசனங்களில் பெரும்பாலனவை நடந்து முடிந்து விட்டன இவர் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் தனது தீர்க்கதரிசனங்களை பாடல்களாக வெளியிட்டுள்ளார் இவற்றை தி சென்டுரீஸ் என்ற தனது நூலில் நூறு பாடல்களின் தொகுப்பாக வெளியிட்டுள்ளார் இந்நூல் பைபிளிற்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் விற்பனையாகியது ...
இவர் தனது சென்டுரீஸ் நூலில் நெப்போலியன் ,கென்னடி சகோதரர்களின்கொலை ,நெப்போலியன் ,ஹிட்லர் முசோலினி ,உலகப்போர் என உலக வரலாற்றை மாற்றிய சகல விடயங்களையும் முன்பே குறிப்பிட்டுள்ளார்
..அமெரிக்காவின் ட்வின் டவர் விமானத்தால் தாக்கப்படும் என்பதுவரை குறிப்பிட்டுள்ளார் ...அப்படி முன்பே குறிப்பிட்டிருந்தால் இவற்றை தடுத்திருக்கலாம் தானே என்று நீங்கள் எண்ணலாம்...அதில் ஒரு பிரச்சனை இருக்கின்றது அவர்தனது எதிர்வு கூறல்களை நமது சினிமா படலகளைப்போல் நேரே அர்த்தம் புரியும்படி கூறவில்லை ...புதிர்கள் குறியீடுகள் ,சிம்போலிசம் போன்றவற்றினூடாகவே குறிப்பிட்டுள்ளார் யாரும் தனது எதிர்வு கூறல்களை தவறாகபயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு செய்தார்...அதுவே எமக்கு ஆப்பாகிப்போனது ஒருவிடயம் நடந்து முடிந்தத்தன் பின்புதான் அட இதைத்தான் அவர் கூரியிருக்கிரரா என்று நொந்துகொள்ள வேண்டியதுதான் உதாரணமாக ஒரு நிகழ்வு இவரது பாடல்களில் விளங்கமுடியவில்லை என ஒதுக்கிய பாடல்கள் பல உண்டு
இவர் தனது சென்டுரீஸ் நூலில் நெப்போலியன் ,கென்னடி சகோதரர்களின்கொலை ,நெப்போலியன் ,ஹிட்லர் முசோலினி ,உலகப்போர் என உலக வரலாற்றை மாற்றிய சகல விடயங்களையும் முன்பே குறிப்பிட்டுள்ளார்
..அமெரிக்காவின் ட்வின் டவர் விமானத்தால் தாக்கப்படும் என்பதுவரை குறிப்பிட்டுள்ளார் ...அப்படி முன்பே குறிப்பிட்டிருந்தால் இவற்றை தடுத்திருக்கலாம் தானே என்று நீங்கள் எண்ணலாம்...அதில் ஒரு பிரச்சனை இருக்கின்றது அவர்தனது எதிர்வு கூறல்களை நமது சினிமா படலகளைப்போல் நேரே அர்த்தம் புரியும்படி கூறவில்லை ...புதிர்கள் குறியீடுகள் ,சிம்போலிசம் போன்றவற்றினூடாகவே குறிப்பிட்டுள்ளார் யாரும் தனது எதிர்வு கூறல்களை தவறாகபயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு செய்தார்...அதுவே எமக்கு ஆப்பாகிப்போனது ஒருவிடயம் நடந்து முடிந்தத்தன் பின்புதான் அட இதைத்தான் அவர் கூரியிருக்கிரரா என்று நொந்துகொள்ள வேண்டியதுதான் உதாரணமாக ஒரு நிகழ்வு இவரது பாடல்களில் விளங்கமுடியவில்லை என ஒதுக்கிய பாடல்கள் பல உண்டு
"திடீர் என்று ஒருநாள் மக்கள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் சமயம் ஒரு பயங்கர நெருப்பு ஆகாயத்தில் எழும்பியது ஆர்டிக்கின் வடக்கே உள்ள நாட்டில் அழிவும் மரணமும் ஏற்படும்
பூமியின் நடுப்பகுதியிலிருந்து புறப்படும் தீ உலகை அச்சுறுத்தும்வண்ணம் புதிய நகரத்தின் கோபுரங்களை தகர்த்து கலகத்தை உண்டு பண்ணும்
புதிய நகரத்தில் 40-45 டிகிரி அளவில் ஆகாயத்தில் அனல் மழை பொழியும் அதன் தாக்கம் வெகு தூரத்திற்கு பரவும் .அவர்கள் சான்று கேட்பார்கள் சதிகாரர்கள் எங்கேனும் மறைந்து கொள்வார்கள் .வல்லரசுகள் சினமடையும்"
பூமியின் நடுப்பகுதியிலிருந்து புறப்படும் தீ உலகை அச்சுறுத்தும்வண்ணம் புதிய நகரத்தின் கோபுரங்களை தகர்த்து கலகத்தை உண்டு பண்ணும்

இங்கு புதிய நகரம் என குறிப்பிடப்படுவது நியூயார்க் நகரத்தை கோபுரங்கள் என குறிப்பிடப்படுவது பலமாடிக் கோபுரங்களை...
இவை எல்லாம் நடந்து முடிந்ததன் பின்னர்தான் புரிந்தது அவர் இதைத்தான் குறிப்பிட்டார் என்று ...
இவ்வாறு பல விடயங்கள் உள்ளன ஒவ்வொன்றையும் தொடரும் பதிவுகளில் நோக்குவோம்
இவர் கூறிய அனைத்து விடயங்களும் நடந்துள்ளன என்று கூறிவிடமுடியாது நோஸ்ரடாமஸ் இவற்றை பிரெஞ்சு மொழியில் தான் எழுதினார் இவற்றை மொழிபெயர்த்த வேற்று மொழி மொழிபெயர்ப்பாளர்கள் எழுத்துப்பிழைகள் தவறாக புரிந்துகொள்ளல் ,பெயர்கள் நேரங்கள் திகதிகள் போன்றவற்றை தமது புரிந்து கொள்ளும்தன்மைக்கு ஏற்றவாறே மொழி பெயர்த்தார்கள் இதை விட மொழிபெயற்பாளர்கள் தமது சிந்தனைகளையும் சேர்த்து தி சென்டுரீஸ்ஸின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டுளர்கள் இவற்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்
நெப்போலியன்
நெப்போலியன் மே 18 1815 இல் அரசனாகுகின்றான்
"தகுதியான அரசனாய் அவன் ஆட்சி நடாத்துவான் அனால் அவனது நிம்மதியும் வாழ்கையும் சிறிய காலத்துக்குத்தான் "
எழாம் பியுஸ் முதல்முறையாக பிரான்ஸ் வந்து நெப்போலியனுக்கு முடி சூட்டுகின்றார் ஆனால் இரண்டாம் முறை வரும்போது அவன் ஒரு சிறைக்கைதி
"கைது செய்யப்பட்டவன் பல அபாயங்களில் இருந்து தப்புகின்றான் அவனுடைய அதிஷ்டம் வெகு சீக்கிரமே மாறி விடுகின்றது மக்கள் அரண்மனையில் சிக்குகின்றார்கள் நகரம் முற்றுகைஇடப்படுகின்றது "(செய்யுள் 66 )
1815 இல் எல்பா சிறையில் இருந்து நெப்போலியன் தப்புகின்றான் தப்பிய நெப்போலியனை தமது தோளில் சுமந்து சென்ற மக்கள் பதினெட்டாம் லூயியின் அரண்மனையை முற்றுகை இடுகின்றார்கள் அத்துமீறி நுழைந்து நெப்போலியனை மீண்டும் அரசனாக்குகின்றார்கள்
"அட்ரியடிக் கடலருகே அந்த கப்பல் படை நாசமடைகின்றது பூமி நடுக்கமுறுகின்றது அவன் சரணடையும்படி அவர்களை கோருகின்றான்"(செய்யுள் 86 )
நெப்போலியனின் படைகள் துருக்கிக்கு சென்று அங்கு முற்றுகையிட்டு இருந்தபோது அவனுடைய படைகளை ப்ளேக் நோய் தாக்குகின்றது துருக்கியின் எதிர்ப்பை சமாளிக்க முடியாவிடில் எகிப்து திரும்புவது என நெப்போலியன் முடிவு செய்கிறான் துருக்கியர் சரணடைய மறுத்ததால் அவன் முற்றுகையை வலுப்படுத்தும்படியாகுகிறது
மிகவும் சுவாரசியமான மிகவும் ஒத்துப்போகும் விடயம் இதோ ...
"மிலான் நகரம் திருட்டுத்தனமாய் தாக்கப்படுகின்றது அந்த வல்லூறு அதனை கைப்பற்றுகிறது போருக்குமுன் ஒரு உரை நிகழ்த்தப்படுகின்றது
புராதன சுவர்களை பீரங்கிகள் பிளக்கின்றன "
நெப்போலியன் வல்லூராக சித்திகரிக்கப்படுகின்றான் அவன் மிலான் நகரை இரண்டு முறை கைப்பற்றி இருக்கின்றான் போர் நடவடிக்கைகளுக்கு முன் நெப்போலியன் தனது வீரர்களிடம் ஆற்றிய உரை ஐரோப்பா முழுவதும் எதிரொலித்தது
"வீரர்களே உங்கள் உணவு வயிற்றுக்கு போதாததாகவும் உடை உடம்பிற்கு பற்றாததாகவும் இருக்கின்றது அரை பட்டினி அரை நிர்வாணம் அரசு உங்களுக்கு கடன் பட்டிருக்கின்றது ஆனால் உங்களுக்காக எதுவும் செய்ய முடியாத நிலை என்ன இத்தாலி வீரர்களே உங்களுக்கு தைரியம் தேவையில்லையா ?"
இது இத்தாலி வீரர்களை கேலி செய்வதாக அமைந்தது அவர்கள் பின்வாங்கினார்கள்
"மிகப்பெரிய தேனிக்கள் பட்டாளம் திடீர் என்று கிளம்புகின்றது அவை எங்கிருந்து வந்தன என்று யாருக்கும் தெரியவில்லை இரவில் திடீர் தாக்குதல் "
தேனிக்கூட்டம் அவனது இலச்சினை நெப்போலியனிடம் பாரிஸ் நகரத்தை ஒப்படைத்தவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு வழிவிட்டிருக்கிறார்கள்
"முன்பு எந்த ஒரு பிரெஞ்சு மன்னனுக்கும் இல்லாத பெயர் அவனுடையது .ஒருபோதும் அச்சுறுத்தும் விதமாய் அப்படி ஒரு இடி இடித்ததில்லை இத்தாலி ,ஸ்பெயின் ,இங்கிலாந்து நடுகல் நடுக்கமுறும் .அந்நிய நாட்டுப் பெண்களிடம் அவனுக்கு ஓர் ஈர்ப்பு இருக்கும் "
பிரெஞ்சு அரச மரபில் இல்லாத போனபர்ட் என்ற பெயர் நெப்போலியன் கொண்டுவந்ததுதான் ..லூயி ஹென்றி சார்ல்ஸ் என்றவாறுதான் முன்னைய மன்னர்களின் பெயர்கள் இருந்தன அவனுடைய இரண்டு மனைவிகளுமே அயல் நாட்டினர்தான்
"ஒரு சாதாரண சிப்பாய் நிலையில் இருந்து சாம்ராஜ்ஜியத்தை ஆளும் நிலையை அடைவான் பூஜை பராக்கிரமம் உடையவன் என்றாலும் சர்ச் விடயத்தில் மோசமானவன் கடற் பஞ்சில் இடம் பிடித்துக்கொள்ளும் நீரினைப்போல் மத குருமார்கள் நெஞ்சில் அவன் மீது கோபங்கள் இருக்கும் "
நெப்போலியன் இராணுவத்தளபதிக்கு உதவியாளராக இருந்தவன் போரில் திறமையானவன் கிறீஸ்தவ மதகுரு முறையை ஒழித்தவன் எனவே மதகுரு மாரின் கோபத்தை சம்பாதித்தான்
வாசித்தால் தலை சற்று சுற்றவே செய்யும் அவர் இத்துடன் நிறுத்தவில்லை
நோஸ்ரடாமஸ் உலகப்போர்களைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளார்....3 ஆம் உலகப்போர் 4 ஆம் உலகப்போர் என அவற்றின் வரிசை நீள்கின்றது அவரின் கூற்றுப்படி மனித இனம் 3797 இல் தான் அழியும் என குறிப்பிட்டுள்ளார் ..இதிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய மகிழ்ச்சியான விடயம் எதுவெனில் உலகம் 2012 இல் அழியாது என்பதுதான்
"அந்த பெண்மணி இரண்டாம் முறை பதவிக்கு வருவாள் இம்முறை அவளது அவளுடைய பகைவர்கள் சதி செய்து அவளை கொல்வார்கள் எழுபது வயதிற்குள் அவள் இறந்துவிடுவாள் தொடர்ந்து ஒரு விமான ஓட்டி பதவியில் இருப்பார் "
![]() |
இந்திரகந்தி |
யாரை பற்றி குறிப்பிடுகிறார் தெரியுமா இந்திரகந்தியைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார் அந்த விமான ஓட்டி ? அது ராஜீவ் காந்தி!!!!!!!!!!!!!!!!!
![]() |
ராஜீவ் காந்தி |
டயானா மரணம் ...
"அந்த துரதிஷ்டமான திருமணம் அதிக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் ..ஆனால் முடிவில் மகிழ்ச்சி அற்று போகும் ...தாய்க்காரி மருமகளை இழிவாக கருதுவாள் மருமகளின் நிலை இரங்கத்தக்கதாகும் "
இது சார்ல்ஸ் டயானாவை குறிக்கிறது இவர்களின் காதலால் மாமியாரான எலிசபத்திற்கு கடுமையான வெறுப்பு ஏற்பட்டது ..டயானாவும் அவரது காதலரான Dodi Fayed கார் விபத்தில் இறந்தது உங்களுக்கு தெரிந்த விடயம்
உலகின் மிகப்பெரும் தீர்க்கதரிசியான நொஸ்ரடாமஸ் எதிர்காலத்தில் நடக்க இருப்பவற்றையும் பிரபலங்களை பற்றியும் முன்பே கூறி உள்ளார் முதற் பதிவில் நெப்போலியன் , டயானா டவர் உடைதலைப் பற்றி இவர் முன்பே கூறிய விடயங்களை பார்த்தோம்
ஹிட்லர் ,டயானாவின் மரணங்களின் போது வீரகேசரியில் ...
இவர் எவ்வாறு எதிர்காலத்தை கணித்தார் தெரியுமா ?
நள்ளிரவில் நிசப்தமான நேரம் செப்புத்தகடு போர்த்திய ஆசனத்தில் அமர்ந்து நீர் நிரம்பிய முக்காலி ஒன்றை முன்னே வைக்கிறார் அந்நீர் தெளிவற்றதாகும்வரை பார்க்கிறார் அதில் எதிர்கால நிகழ்வுகள் இவருக்கு சலனப்படங்களாக தோன்றுகிறது ..பின்னர் அவற்றை குறிச் சொற்களுடன் பாடல் வடிவில் எழுதுகின்றார் ...
வரலாற்றில் ஹிட்லர் என்னும் பெயர் சற்று தடித்த எழுத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது எனவே ஹிட்லரை இவர் கருத்தில் கொண்டதில் ஆச்சரியம் இல்லை
மிருகங்கள் மிகுந்த பசியுடன் ஆற்றைக் கடக்கின்றன ...போர்க்களத்தில் ஹிட்லருக்கு பாதகமாகவே இருக்கும் ..ஜேர்மனிய குமரன் சட்டத்தை அறிய மாட்டன் சிறப்பு மிக்க ஒருவனை கூண்டில் அடைப்பான்
"Beasts ferocious from hunger will swim across rivers:
The greater part of the region will be against the Hister,
The great one will cause it to be dragged in an iron cage,
When the German child will observe nothing. "
"Beasts ferocious from hunger will swim across rivers:
The greater part of the region will be against the Hister,
The great one will cause it to be dragged in an iron cage,
When the German child will observe nothing. "
இதைவிட நொஸ்ரதாமஸ் ஹிட்லரின் பெயரை முன்பே அண்ணளவாக எடுத்துக்கூறி விட்டார் "Hister"
இங்கு ஜேர்மனிய குமரன் =ஹிட்லர்
அந்த மனிதன் Nuremberg Augsburg பஸ்லே பகுதிகளைக் கைப்பற்றுகிறான் கொலோனில் இருந்து பிராங்க்பர்ட்டை அவன் மீண்டும் எடுத்துக்கொண்டு விடுகிறான் Flanders வழியே பிரான்ஸ்சுக்கு போகின்றான்
When the greatest one will carry off the prize
Of Nuremberg, of Augsburg, and those of Bвle
Through Cologne the chief Frankfort retaken
They will cross through Flanders right into Gaul.
அந்த மனிதன் Nuremberg Augsburg பஸ்லே பகுதிகளைக் கைப்பற்றுகிறான் கொலோனில் இருந்து பிராங்க்பர்ட்டை அவன் மீண்டும் எடுத்துக்கொண்டு விடுகிறான் Flanders வழியே பிரான்ஸ்சுக்கு போகின்றான்
When the greatest one will carry off the prize
Of Nuremberg, of Augsburg, and those of Bвle
Through Cologne the chief Frankfort retaken
They will cross through Flanders right into Gaul.
ரோமின் அதிகாரம் வீழ்ச்சியடையும் பலம் பொருந்திய அண்டை நாட்டுக்காரன் அங்கெ கால் வைப்பான் மறைமுக வெறுப்பும் உள்ளநாட்டு பிரச்சனைகளும் அந்த கோமாளிகளின் முட்டாள்தனமான காரியங்களை தாமதப் படுத்தும்
"The Roman power will be thoroughly abased,
Following in the footsteps of its great neighbour:
Hidden civil hatreds and debates
Will delay their follies for the buffoons."
Following in the footsteps of its great neighbour:
Hidden civil hatreds and debates
Will delay their follies for the buffoons."
முசோலினி இத்தாலியை ஆண்ட பொழுது ஜெர்மனிதான் பலம் பொருந்திய நாடு முசோலினி ஹிட்லரை பின்பற்றியவன்
அவர்களின் ஆரிய புனிதம் உலக ஆதிக்கம் ஆகிய இரண்டுமே முட்டாள் தனமானவை இதனால் இவர்களை கோமாளிகள் என்கிறார்
முற்றுகை இடப்பட்டவர்களின் துப்பாக்கி மற்றும் வெடி மருந்தால் மூடப்பட்டிருக்கின்றது துரோகிகள் உயிரோடு சமாதியடைவர்கள்
The fortresses of the besieged shut up,
Through gunpowder sunk into the abyss:
The traitors will all be stowed away alive,
Never did such a pitiful schism happen to the Saxons.
Through gunpowder sunk into the abyss:
The traitors will all be stowed away alive,
Never did such a pitiful schism happen to the Saxons.
செய்யுளில் saxons என்ற வார்த்தை இருக்கின்றது இது ஜேர்மனியரை குறிக்கின்றது ஹிட்லர் (தற் கொலை)அவருடைய சகாக்கள் பதுங்கு குழியில் இறந்து விடுவார்கள் அனால் நேச நாடுகளின் குண்டு வீச்சுக்கு இலக்காகிறார்கள்
ஆண்மையுள்ள பெண்ணொருத்தியால் வடக்குப் பகுதி சிரமப்படும் ஐரோப்பாவும் உலகமும் சினமடையும் ஹங்கேரியில் வாழ்வா சாவா என்ற நிலை ஏற்படும்
Great exertions towards the North by a mannish women
to vex Europe and almost all the Universe.
The two eclipses will be put into such a rout
that they will reinforce life or death for the Hungarians.
Great exertions towards the North by a mannish women
to vex Europe and almost all the Universe.
The two eclipses will be put into such a rout
that they will reinforce life or death for the Hungarians.
இங்கு ஜெர்மனி விரிவடைவதைப் பற்றி நொஸ்ரடாமஸ் குறிப்பிடுகின்றார்
நொஸ்ரடாமஸ் தனது மகன் சீசர்ருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் கடிதத்தினூடாக அதுவும் சங்கேத வார்த்தைகளினூடாக எச்சரித்திருந்தார் ..
தனது தந்தையின் பெயரை தவறாக பயன்படுத்த முயற்சி செய்வாய் ஆனால் அது உனக்கு நன்மை பயக்காது ஆனால் மகன் அதை அலட்சியப்படுத்திவிட்டார் தனது தந்தையைப் போலவே எதிர்வுகூறவேண்டும் என்ற ஆசையில் விவாரிஸ் நகரம் அழியப்போகின்றது என்று கூறிவிட்டார் மூன்று நாட்களில் அழிந்துவிடும் என்று கூறினார் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை பின்னர் இவரே நகருக்கு தீ வைக்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டு படையினரால் கொல்லப்பட்டார்
தனது தந்தையின் பெயரை தவறாக பயன்படுத்த முயற்சி செய்வாய் ஆனால் அது உனக்கு நன்மை பயக்காது ஆனால் மகன் அதை அலட்சியப்படுத்திவிட்டார் தனது தந்தையைப் போலவே எதிர்வுகூறவேண்டும் என்ற ஆசையில் விவாரிஸ் நகரம் அழியப்போகின்றது என்று கூறிவிட்டார் மூன்று நாட்களில் அழிந்துவிடும் என்று கூறினார் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை பின்னர் இவரே நகருக்கு தீ வைக்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டு படையினரால் கொல்லப்பட்டார்
1982 இல் இத்தாலியின் பிரபல பத்திரிகையாசிரியர் Enza Massa என்பவர் ரோமில் உள்ள Italian National Library யில் தவறுதலாக ஒரு புத்தகத்தைக் கண்டு பிடித்தார் அதில் Nostradamus Vatinicia Code.என தலைப்பிடப் பட்டிருந்தது இது 13 - 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது இது 80 க்கும் மேற்பட்ட வேட்டர் கலர் வரைபடங்களைக் கொண்டது இது நொஸ்ரடாமஸ்சின் மகனான César de Nostredame ஆல் ரோமிற்கு வழங்கப்பட்டது இது நொஸ்ரடாமஸ்சால் எழுதப்படவோ வரையப்படவோ இல்லை அவரது மகனால் அவரது எதிர்வுகூறல்களை விளக்குவதற்காக வரையப்பட்டவை இது நொஸ்ரடாமஸ் மறைந்த பின்னர்தான் வெளியிடப்பட்டது அவர் 1566 இல் மறைந்து விட்டார் இதில் 1629 என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது இதில் உள்ள வரை படங்கள் யாவும் டாவின்சி யின் படங்களைப் போல ஒவ்வொரு காரணத்தை மறை முகமாகக் கூறுபவை இந்தப் படங்கள் நொஸ்ரடாமஸ்சின் எதிர்காலத்தை பற்றிய எதிர்வு கூறல்களை படங்கள் வாயிலாக கூறுபவை எனவே இதுவும் ஒவ்வொருவரின் விளங்கும் தன்மைக்கேற்ப பலவாறு விளங்கிக்கொள்ளப்படுகின்றது .
அதில் வரையப்பட்ட ஓவியங்கள்
அதில் வரையப்பட்ட ஓவியங்கள்
நோஸ்ரடாமஸ் என்பவர் யார்?திடீர் என்று அவர் எப்படி எதிர்வுகூறல்களைக்கூற ஆரம்பித்தார் என்பதை அவரது வாழ்க்கைவரலாறில் பார்த்தோம்.
முதல் இரு பதிவுகளில் நோஸ்ரடாமஸ் நெப்போலியன், ஹிட்லர், டயானா போன்றபிரபலங்களைப்பற்றி முன்பே என்ன கூறினார் என்று பார்த்தோம்...
மேலும் அவர்கூறிய எதிர்வுகூறல்களைப்பார்ப்போம்...
கென்னடி சகோதரர்களின் கொலை...
ஜோன் கென்னடி அமெரிக்காவின் 35 ஆவது ஜனாதிபதி.Dealey Plaza ற்கு செல்லும் வழியில் சுடப்பட்டு இறந்தார் கென்னடி.இரண்டுதடவைகள் சுடப்பட்டார் .
முதலாவது குண்டு கென்னடியின் குரல்வளையினூடு சென்றபொழுது அவர் தன் இடது கரத்தை தன் குரல்வளையை நோக்கி கொண்டு செல்லப்பட்டபோது எடுக்கப்பட்டது.
இரண்டாவதுதடவை சுடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்
என்று குறிப்பிடப்ப்டுமிடத்தில் இருந்துதான் கென்னடி சுடப்பட்டார்.
செஞ்சுரியில் நோஸ்ரடாம் கூறியது
The great man will be struck down in the day by a thunderbolt.
An evil deed, foretold by the beare of a petition.
According to the prediction another falls at night time.
Conflict at Reims, London, and pestilence in Tuscany.(1.26)
புகழ்பெற்ற மனிதன் ஒருவன் பகல்பொழுதில் ஓர் இடிமின்னல் தாக்கிவிழுவான்.(இங்கே இடிமின்னல் என குறிப்பிடப்படுவது துப்பாக்கிக்குண்டு) தீயவனால் இது அரங்கேறும்.இன்னொரு மரணம் இரவில் நடைபெறும்.
இன்னோர் மரணம் எனக்குறிப்பிடப்படுவது ஜோன் கென்னடியின் சகோதரனான ரொபேர்ட் கென்னடியின் மரணத்தை இவர் 1968 ஜூன் 5 இல் நடு இரவுல் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவர் சுடப்பட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகள்.
Before the conflict the great wall will fall,
The great one to death, death too sudden and lamented,
Born imperfect: the greater part will swim:
Near the river the land stained with blood. (2.57)
பிரச்சனைக்குரிய பெரியசுவர் வீழ்வதற்கு முன்பே அந்த பெரிய மனிதன் வீழ்ந்துவிடுவான்.அவனுடைய மரணம் சடுதியாக நிகழும்.குறைகளுடனேயே பிறப்பான்.ஆற்றின் கரை அருகே இரத்தக்கறை படியும்.
பிரச்சனைக்குரிய பெரியசுவர் வரலாற்றின் முக்கிய சுவர் அதுதான் அது பேர்லின் சுவர் இது கட்டப்பட்டது 1961 இல் உடைக்கப்பட்டது 1989 இல்.
இது உடைக்கப்படுவதற்கு முன்பாக இவர் கொல்லப்பட்டார்.
Those at ease will suddenly be cast down,
the world put into trouble by three brothers;
their enemies will seize the marine city,
hunger, fire, blood, plague, all evils doubled.
நிம்மதிகள் மறைந்துபோகும். மூன்று சகோதரர்களால் உலகம் துன்பப்படும்.
துறைமுக நகரம் எதிரிகளால் சூழப்படும். பசி பஞ்சம் எல்லாமே உலகில்
பெருகிவிடும்.
கென்னடியுடன் சேர்த்து மொத்தமாக 4 பேர்.4 வருமே இறந்துவிட்டார்கள் அண்மையுல் இறந்தவர் டெட் கென்னடி இவர் பிரேயின் டியூமரினால் இறந்தார்.மற்ற சகோதரரான ஜோசப் கென்னடி உலகயுத்தத்தில் பங்குபற்றியபோது இறந்துவிட்டார்.ஆக இயற்கையாக மரணமடைந்தவர் ஒரே ஒருவர் மட்டுமே.
A great King taken by the hands of a young man,
Not far from Easter confusion knife thrust:
Everlasting captive times what lightning on the top,
When three brothers will wound each other and murder.
ஒரு சிறந்த அரசன் இளைஞனின் கைகளில் சிக்குகிறான்.ஈஸ்ரர் பண்டிகை வெகு நாட்தொலைவில் இல்லை.உயர்ந்த இடத்தில் தோன்றிய மின்னல் மூவரையும் பழிவாங்குகின்றது.
அடுத்து நொஸ்ரடாமஸ் கூறியது லூயிஸ்பாஸ்டரைப்பற்றி....
The lost thing is discovered, hidden for many centuries.
Pasteur will be celebrated almost as a god-like figure.
This is when the moon completes her great cycle,
he will be dishonored by other winds
பல நூற்றாண்டுகாலம் மறைந்திருந்த விடயம் கண்டுபிடிக்கப்படும்.பாஸ்ரர் கடவுளைப்போல் போற்றப்படுவார்.சந்திரன் தனது பெரிய சுழற்சியை முடித்துக்கொள்ளும்போது இது நடைபெறும்.ஆனால் வதந்திகள்மூலம் அவர் அவமானப்படவேண்டிவரும்.
நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் லூயிஸ் பாஸ்டர் ஒரு வேதியலாளர். நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளை பற்றி இவர் அறிந்துக்கொண்டு அவற்றை அறிமுகப்படுத்தியவர்.
மற்றபாடல்களைப்போல் அல்லாமல் நொஸ்ரடாமஸ் நேராகவே சம்மந்தப்பட்டவரை குறிப்பிட்டது இந்தப்பாடலில் மட்டும்தான்.ஃபிரஞ்சில் Pastor என்று குறிப்பிட்டிருந்தார்.ஆங்கிலத்தில் பெயர்Pasteur அண்ணளவாக சரியாகிவிட்டது. July 6, 1885 ஒன்பது வயதான Joseph Meister என்ற விசர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதல்முதலில் இவரது விசர் நாய்க்கடிக்கான தடுப்பூசியை வழங்கும்போது இவர் பலத்த எதிர்ப்புக்குள்ளானார்.
தொடரும்.....
கருத்துரையிடுக