கடவுள் இருக்கிறாரா ? பொதுவாக தொடர்ந்து ஆயிரமாண்டுகளாக மனிதன் தனக்குள் கேட்டுவந்துகொண்டிருக்கும் கேள்வி ...ஐன்ஸ்டீன் ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற விஞ்ஞானிகளிடமும் மக்கள் இதே கேள்வியை கேட்டிருக்கிறார்கள் ..ஸ்டீபன் ஹாக்கிங் டிஸ்கவரி சேனல் பேட்டியின் போது ஒன்று கூறினார் "நான் எங்கு சென்றாலும் என்னிடம் பொதுவாக இரண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன
1 .உலகம் அழியுமா ? 2 . கடவுள் இருக்கிறாரா ? இது இன்று நேற்று தொடங்கியதல்ல இந்த சித்தாந்தம் ஆரம்பமான காலத்தில் இருந்து இதைப்பற்றிய தேடல் மனிதனுக்கு ஆழமாகவே இருந்து வந்துள்ளது ...சுஜாதா கடவுள் இருக்கிறாரா என்ற தனது புத்தகத்தில் தன்னால் இயன்ற அளவிற்கு தாக்கு விளங்கிய கடவுளை விளங்க முயற்சி செய்திருக்கின்றார் ..ஆஸ்திகர்கள் நாஸ்தீகர்கள் மோதல் நிகழ்ந்த வண்ணமே உள்ளது ...பெரியார் போன்ற தலைசிறந்த தலைவர்களையும் நாம் இந்த விடயத்தில் கடந்து வந்துள்ளோம் ..எழுத்தாளர் ஜெயகாந்தன் இல்லாதது எது என்ற தனது சிறுகதையில் கடவுள் என்ற கருப்பொருளுக்கும் ஒரு விஞ்ஞானிக்கும் இடையில் ஒரு சுவாரிசயமான உரையாடல் பாணியில் தனது கருத்தை பதிந்துள்ளார் ...இவ்வாறு பல அறிவு ஜீவிக்களின் மூளையை கலங்கடித்துக்கொண்டிருக்கிறது "கடவுள் "....ஆனால் விடை காணமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம் ....
இவ்வாறன ஒரு விடயத்தை எனது முகப்புத்தக நண்பர் ஒருவர் தொடங்கிவிடவே பலர் கீழே தமது கருத்துக்களை வாதங்களாக அடுக்கி சென்றுள்ளர்கள் ..மிகவும் சுவாரசியமாக இரண்டு மூன்று நாட்கள் வரை இவ்வாதம் சென்றது நிச்சயம் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் என்று நம்புகிறேன் இது போன்ற கடவுள் தலைப்பிற்கு லேட்டஸ்ட் ஜெனரேசன் விளக்கம் என்றும் இதை நீங்கள் கருதலாம் ...
நாத்திகவாதியாக இருப்பதில் ஒரு சௌகரியம்..ஆன்மீகவாதிகளை கேள்விகளால் சல்லடை போடலாம்..நாம் எதற்கும் பதிலளிக்க தேவையில்லை..!
"கடவுள் யார்" என்ற கேள்விக்கு யாராலும் சரியான பதிலளிக்க முடியாத போது,வெறுமனே ஒரு 'நம்பிக்கை" தான் கடவுளாக தோற்றம் பெற்றிருக்கிறது என்றே நினைக்கதோன்றுகிறது.
#"மெய்ப்பொருள் காண்பதறிவு"....மெய்ப்பொருளே இல்லாவிடில்?
"கடவுள் யார்" என்ற கேள்விக்கு யாராலும் சரியான பதிலளிக்க முடியாத போது,வெறுமனே ஒரு 'நம்பிக்கை" தான் கடவுளாக தோற்றம் பெற்றிருக்கிறது என்றே நினைக்கதோன்றுகிறது.
#"மெய்ப்பொருள் காண்பதறிவு"....மெய்ப்பொருளே இல்லாவிடில்?
Unlike · · Share
· You, Gobinaath Satchithanantham, Billa Saji, Arulanantham Jeevatharshan and 27 others like this.
·
Mynthan Shiva ஹிஹி அதுக்கு சான்ஸ் விடமா நாம கேக்கிற கேள்வி நச்சின்னு கேக்கணும் பாஸ்..ஏன்னா இப்போ ஆன்மீகவாதியா இருக்கிற எல்லாருமே அரைகுறை நாத்திகவாதிகள் தான்!
Monday at 19:28 · Like
Mynthan Shiva கொடுக்கப்பட்ட அறிவை பாவித்து ஜோசித்தார்களாயின் பல விடயம் புலப்படும்...ஆனால் இந்தோ,இஸ்லாமியனோ,கிறீஸ்தவனோ சொல்லப்பட்டிருப்பதை,எழுதப்பட்டிருப்பதை கண்மூடித்தனமாக போலோ செய்வதால் எதனையும் ஜோசிக்க மனம் விடுவதில்லை.
Monday at 19:32 · Like
Raguram Raamakrishnan 80% வீதமானவர்கள் ஒரே தப்பை செய்வதால் அது சரிஎன்றாகிவிடாது,, ஆதிக்கவாதிகளில் உள்ள களைகளால் மெய்பொருள் இல்லையென்றாகிவிடாது ..) களைகொல்லிகளாக நாங்கள் இருந்தால் மறை காய் காணலாம்..)
Mynthan Shiva வாங்கப்பா..உங்கள மாதிரி சரியான வாதிகளை தான் தேடுகிறேன்..கடவுள் யார் என்று கொஞ்சம் சொல்லுங்க?
Vijayasri Viththakan கடவுள் இருக்கு, இல்ல அதுவேற... கடவுள் எங்கிரது நம்பிகை என்றால் கடவுள் இல்ல என்கிறதும் நம்பிக்கை தான்... So அதுவும் ஆத்திகம் தான்...
Raguram Raamakrishnan கடவுளை பற்றிய உங்கட தோற்றப்பாடு அல்லது நிலைப்பாட்டை கொஞ்சம் சொல்லுங்க,, அதுக்கேற்ற மாதிரி பதில் சொல்லலாம்
Monday at 19:39 · Like
Mynthan Shiva Vijayasri Viththakan வாங்க சார் நீங்க இன்னும் சரியான ஆளாய் இருப்பீங்க.
கடவுள் இல்லை என்கிறதும் ஆத்தீகம் என்றால்,இருக்கலாம்,ஆனால் அது நீங்கள் கூறியது போன்று மெய்ப்பொருள் கண்டு தெளிந்த பின்னரான ஆத்திகமாய் இருக்கும்!
கடவுள் இல்லை என்கிறதும் ஆத்தீகம் என்றால்,இருக்கலாம்,ஆனால் அது நீங்கள் கூறியது போன்று மெய்ப்பொருள் கண்டு தெளிந்த பின்னரான ஆத்திகமாய் இருக்கும்!
Mynthan Shiva Raguram Raamakrishnan கடவுள் ஒரு உயிருள்ள பொருளா உயிரற்ற பொருளா?அல்லது பல்வேறு சக்திகளை கொண்ட உலகை படைத்த,இயக்குகின்ற "எதோ ஒன்று" தான் கடவுளா?
Monday at 19:41 · Like
Vijayasri Viththakan மெய் பொருளப் பற்றி அதிகமா சொன்ன mr. வழ்ழுவரு அப்ப எதுக்கப்பு முத்லாவது அதிகாரம கடவுல் வாழ்த்து வச்சாரு...
Monday at 19:43 · Like
Mynthan Shiva Vijayasri Viththakanஅவர் கூட ஆச்திகவாதியாய் இருந்திருக்கலாம் இல்லையா!மெய்ப்பொருள் பற்றி கதைப்பதற்கு கட்டாயம் நாத்திகவாதி தான் வரவேண்டும் என்று இல்லையே!
Monday at 19:45 · Like
Jeyakumaran Chandrasegaram மைந்தன் .. கடவுளை பற்றி தான் ரொம்ப லெந்தா எழுதியாச்சே ... உங்கள் தேவையை பொறுத்து தான் கடவுளின் இருப்பும் .. அதனால் தான் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று சொல்லுவார்கள் .. கம்பரை விட அழகா எவன் அதை சொல்லமுடியும்?
ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம்
இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!
ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம்
இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!
Mynthan Shiva Jeyakumaran Chandrasegaramஆமா சார்..உங்களை மாதிரி எண்ணமும் சிந்தனைகளும் எல்லாருக்கும் இருப்பதில்லை..அது உங்கள் எழுத்திலேயே புரியும் எங்களுக்கு!
Monday at 19:46 · Like
Monday at 19:47 · Like
Vijayasri Viththakan தசாவதாரம் படம் முளுக்க கமல் சொன்னது உங்க வாதம்(விதண்டாவாதம்). எந்திரன்ல(only at robot presentation) Rajini சொன்னது நம்மவாதம்... ethu நிண்ணிச்சு..
Mynthan Shiva Jeyakumaran Chandrasegaramஅப்பிடி இல்ல பாஸ்...உண்மையை சொல்லத்தானே வேண்டும்....மெய்ப்பொருள் :P
Monday at 19:47 · Like
Raguram Raamakrishnan கடவுள் என்பது ஒரு கோட்பாடு,, கோட்பாடுக்கு தோற்றமில்லை,, ஆனால் தோற்றமிலாவிடின் விளக்கப்படமுடியா ,, ஆகவே விளகுவதட்காக கொடுக்கப்பட்டதே தோற்றம்,, நீங்கள் சொன்ன அந்த, பல sceintist களினாலும் இன்னதுதான் காரணம் என்று கூறபட முடியாத பொருள் கடவுள்..)
Monday at 19:48 · Like
Mynthan Shiva Vijayasri Viththakan ரஜனி பன்ச் சொன்னா நிக்கிறதும்,கமல் சொன்னா படுக்கிறதும் ஒன்னும் புதுசில்லையே..ஏன் சினிமாக்குள் சமயத்தை கலக்குறீங்க?சமயம் சார்ந்த வாதத்தை சொல்லுங்க தல .
Monday at 19:48 · Like
Mynthan Shiva Raguram Raamakrishnan கடவுள் ஒரு கோட்பாடா இல்லை வேறு விதமாக நம்பிக்கை என்றும் சொல்லலாமா?மக்கள் நல்வழிப்படனும் என்று உருவாக்கப்பட்ட கோட்பாடா அது?அப்போ உண்மையில் கடவுள் என்பவர்/என்பது இல்லையா?(மன்னிக்கணும்)
Kiruththikan Yogaraja athila rajaniyin karuththukku padm odala boss atha neenka ninachchu paakkanum
Jeyakumaran Chandrasegaram ஆணியே வேண்டாம் பாஸ் ..! கடவுள் என்பது மிகவும் பெர்சனலான விஷயம் என்று நினைக்கிறேன் .. அதை கொஞ்சம் டீப்பாக ஆராய்ந்தால் கடவுள் பக்தியை விட கடவுள் என்ற விஷயத்தில் ஒரு ஒப்செசன் வரும் .. கடவுள் பதிவு வாசிச்சிருப்பீங்க தானே! படுக்கிற டைம் ஆயிட்டு .. அப்புறமா சந்திப்போம்!
Kiruththikan Yogaraja ஆத்தீகர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய கேள்வியை முன்வைக்கிறேன் பிரபஞ்சம் தானாகத் தோன்றியது என்பதை எம்மால் நம்ப முடிவதில்லை ...ஆனால் கடவுளுடன் ஒப்பிடுகையில் பிரபஞ்சம் அவரின் கால் தூசுக்கு கூட இணையாகாது ஆனால் பிரபஞ்சம் தானாக தோன்றியது என்றால் நம்ப மறுக்கும் நாம் கடவுள் தானாக தோன்றியவர் என்றால் உடனே மறு கேள்வி கேட்காது நம்பி விடுகிறோமே ஏன்? எல்லாவற்றையும் தோற்றுவிக்க ஒருவர் வேண்டும் அவர் கடவுளாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம் இந்த ஒரே ஒரு விடயத்தை வைத்துத்தான் ஒட்டு மொத்த கடவுள் நம்பிக்கையையும் உருவாக்கி உள்ளார்கள் ....ஆனால் இந்த லாஜிக் கடவுளிடம் மட்டும் நாம் பயன் படுத்துவதில்லை எனக்கு எந்த கேள்விக்கு விடை தரவும் . எனக்கு பெற்றோர் சொன்னதற்காக ..எனது பாடப்புத்தகம் எனக்கு படிப்பித்தத்ற்காக கடவுளை என்னால் உணர முடிய வில்லை வேறு விதமாக சொன்னால் அவளவு பெரிய கடவுளை ஒரு சில மனிதர்களும் புத்தக்ம் மட்டும் விளக்கிவிட முடியாது ...அப்படி விளக்கி கடவுள் நம்பிக்கை வந்தால் அவர் கடவுளே அல்ல ஏனென்றால் கடவுளை அவளவு தூரம் உயர்த்தி வைத்துள்ளோம் அதாவது எமக்கு எட்டிய உயரம் வரை ...விளக்கம் தரவும்
Mynthan Shiva பர்சனல் தான்...அதற்காக சொல்லப்படுபவை அனைத்தும் உண்மையே என்று நினைத்து இருக்க முடியாதே சகோ..அது எந்த சமயமாய் இருந்தாலும்.
Monday at 19:52 · Like
Raguram Raamakrishnan மைந்தன் உயிர் இருக்கா அல்ல இல்லையா,, இருந்த எங்க இருக்கு? இதயம், கபாலம்,நாபி, கை, கால் இவைகளில் சரியாய் எங்க இருக்கு?, அப்ப உயிர் என்ற ஒரு கோட்பாடே இல்லையா??
Monday at 19:54 · Like
Kiruththikan Yogaraja நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புட்டம் சாத்தியே...
சுற்றி வந்து முணுமுணுவென்று சொல்லு
மந்திரம் ஏதடா...
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள் இருக்கையில்
சட்டி சுட்ட சட்டுவம் கறிச்சுவை
அறியுமோ...?"
நாலு புட்டம் சாத்தியே...
சுற்றி வந்து முணுமுணுவென்று சொல்லு
மந்திரம் ஏதடா...
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள் இருக்கையில்
சட்டி சுட்ட சட்டுவம் கறிச்சுவை
அறியுமோ...?"
Mynthan Shiva Kiruththikan Yogaraja கடவுள் நம்பிக்கை என்பது தோற்றுவிக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன்.அப்படி நம்பிக்கை கொள்ளாதவர்களை பல்வேறு கதைகள் கூறி பயமுருத்தியேனும் நம்பவைக்கவே காலம் காலமாக முயற்ச்சிகள் நடந்துள்ளன.முழுமையான விளக்கம் 99.9% இருந்து எதிர்பார்க்க முடியாது.
Vijayasri Viththakan காதல நம்பிரிங்க,"காட்டமுடியுமா" அதுமாதிரி தான் அப்பு. தியானம் என்றால் சில போலி ஆசாமிகள் மக்களை எமாத்தப் பயமன்படுத்துகிரார்கள். ஆனால் தியானம் என்ரது நீங்க எதாவது ராரு பொருள மாத்திரம் நினைக்கிராது....ஓகே,,,, அந்தப் போருள் அப்ப உண்களுக்கு கடவுள் ஆகிது..(ராமகிருஸ்னர் தன் மனைவியை கடவுலாகக் கண்டார்..அவருக்கு ஒரு மனைவி என்ரதால... but இப்பல்லாம் ஆச்சிரமம் வச்சிருக்கிர இடம் எல்லாம் மனைவி வச்சிருக்கிராங்க ,,,, நான் அவங்கலப் பத்திஎல்லம் கதிக்க வர்ல்ல.... )
Monday at 19:56 · Like
Kiruththikan Yogaraja neenka sollurathu sarithaan
Mynthan Shiva Raguram Raamakrishnanஉயிரை இருக்கா இல்லையா என்று இறந்து ஒருவரின் செயல்பாடு முடிந்த பிறகு உயிர் இல்லை என்கிறோம்,..இறப்புக்கும் வாழ்வுக்கும் இடையிலான வேறுபாடும் விஷயத்தை "உயிர்'என்ற பதத்தால் அழைக்கிறோம்..அதே போலவே எமது செய்கைக்கு மேன்மையான விடயங்களை "கடவுள்" என்ற பெயர் கொண்டு அழைக்கிறோம் அப்படி தானே?
Jeyakumaran Chandrasegaram எதையுமே "நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ" என்று பாரதி மாதிரி யோசிப்பதில் எனக்கு கிடைக்கும் நிம்மதி, "எல்லாம் அவன் செயல்" என்று கடவுளை உருவகப்படுத்தி வழிபடும் ஒருவனுக்கும் கிடைக்கும் என்றால் விட்டுவிடலாமே! கடவுளின் தேவை பற்றி மிக தெளிவாக எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இதிலே உண்மை பொய் என்ற விஷயத்துக்கே நான் போகவில்லை. பகுத்தறிவு என்பது rational thinking என்று தான் நினைக்கிறேன். எது உண்மை எது பொய் என்பது சார்பு அடிப்படையிலானது. அந்த சார்பு தளத்தை மாற்றிக்கொண்டே போனால் பொய் ஒரு கட்டத்தில் rational ஆகலாம். இந்த சிக்கல் எதற்கு என்று நினைக்கிறவன் சிம்பிளாக ஒன்று கடவுள் இருக்கு என்கிறான் .. மற்றவன் இல்லை என்கிறான் .. நான் இன்னமும் agnostic என்பதால் குழப்பத்தில் இருந்து தீர்வு இல்லை .. தீரவேண்டும் என்பதும் இல்லை .. pursuit to happiness தான் நம்ம போலிசி!
Mynthan Shiva Vijayasri Viththakan காதல் என்பது ஒரு உணர்வு.அதை காட்ட முடியாது.அதே போல பக்தி என்பதும் உணர்வு,ஆனால் கடவுள் என்பது ஒரு நம்பிக்கை மட்டுமே என்றே நான் கூற விளைகிறேன்.
Monday at 19:58 · Like
Jeyakumaran Chandrasegaram டைம் கிடைச்சா இத வாசிச்சு பாருங்க .. "http://www.padalay.com/2012/04/blog-post.html"
Monday at 20:00 · Like
Kiruththikan Yogaraja இதே பழைய வெங்காயத்த உரிச்சுக்கிட்டிருக்கதீங்க உணர்ச்சிஎன்பது ஏலேக்ட்ரோன் கொஞ்சம் சோடியம் கொஞ்சம் பொட்டாசியம் ,காதல் என்பது டொபாமைன் நொர்பைன்பிரைன் அவளவுதான் ...உணர்ச்சிஎன்பது ஆச்சரியம் மிக்கதல்ல
Mynthan Shiva Jeyakumaran Chandrasegaram Yes aboslutly!
Monday at 20:00 · Like
Mynthan Shiva Vijayasri Viththakan ஆமாம் நம்பிக்கை ஒரு உணர்வெனில்,கடவுள் என்ற எதுவும் இல்லை என்று தான் கூறுகிறேன்..
உணர்சிகள் உணர்சிகளே..பக்தி நம்பிக்கை எல்லாம் அதே மாதிரி என்றால்,கடவுள் நம்பிக்கை என்பது,இல்லாத ஒன்றை இருப்பதாக உருவகப்படுத்தி அதன் மேலே உங்கள் பலிகள் துக்கங்கள் பாரங்களை போட்டு உங்கள் மன அமைதிக்காகவும் சாந்திக்காகவும்,உங்களால் முடியாத இயலாத விடயங்களை வேண்டுவதற்காகவும் உருவகப்படுத்தி வைத்திருக்கிற ஒரு உணர்ச்சியின் பெயர் "கடவுள் ' இல்லையா?
உணர்சிகள் உணர்சிகளே..பக்தி நம்பிக்கை எல்லாம் அதே மாதிரி என்றால்,கடவுள் நம்பிக்கை என்பது,இல்லாத ஒன்றை இருப்பதாக உருவகப்படுத்தி அதன் மேலே உங்கள் பலிகள் துக்கங்கள் பாரங்களை போட்டு உங்கள் மன அமைதிக்காகவும் சாந்திக்காகவும்,உங்களால் முடியாத இயலாத விடயங்களை வேண்டுவதற்காகவும் உருவகப்படுத்தி வைத்திருக்கிற ஒரு உணர்ச்சியின் பெயர் "கடவுள் ' இல்லையா?
Monday at 20:02 · Like
Mynthan Shiva Jeyakumaran Chandrasegaram//புரியாத வயதில் தார்மீக நெறிகளை புகட்டுவதற்கு கடவுளும், கடவுள் மீதான பக்தியும் மிகவும் கூர்மையான வழிகள் என்றார்//
உண்மை தான்!
உண்மை தான்!
Raguram Raamakrishnan Mynthan அதுபோலதான் கடவுள் என்பதும் உங்கள் மனதிற்கும் உடம்பிற்கும் இடையேயான தொடர்பு,, மேன்மையான விடயங்கள் எல்லாம் தான் கடவுள் என்று ஆகிவிடாது,, நீங்கள் செய்யும் அனைத்திற்கும் இறையின் தொடர்பு உண்டு,, தர்கரீதியாக விளக்கம் கொடுத்தால் மட்டும்தான் கடவுள் நம்பிக்கை என்றால்,இந்த பிரபஞ்சம் தோன்றியதட்கும், இதற்கு ஆக்க சக்தி வழங்கிக்கொண்டிருக்கின்ற அந்த சக்திக்கும் காரணம் சொல்லுங்கள்??,, இன்றுவரை விஞ்சானம் மிஞ்சமுடியாமல் இருப்பதால் அதை கடவுள் என்று கூறுவோமா??
Monday at 20:04 · Like
Kiruththikan Yogaraja athondukkaka ivarkalai manniththu vidduvidalam...avalavuthaan
Monday at 20:04 · Like
Mynthan Shiva Raguram Raamakrishnanகுறிப்பாக ப்ரூனாய் நாட்டில் தான் அவரும் நானும் ஒருமுறை ஓஷோவை பற்றி மணிக்கணக்காக விவாதித்தோம். “கடவுள் என்று ஒன்றில்லை, அது நீயும் நீ வாழும் வாழ்க்கையும் தான்” என்ற ஓஷோவின் தளம் தான் எங்கள் விவாதப்பொருள். பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்று நான் கேட்க, அது ஏன் தோன்றவேண்டும் என்று நினைக்கிறாய்? என ஹர்ஷா திருப்பி கேட்டபோது திக் என்றது. அது தானே? ஒன்று ஏன் எப்போதுமே இன்னொன்றில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்? எங்களுக்கு எந்த பொருளுக்குமே ஆதியும் அந்தமும் இருக்கவேண்டும். அது இல்லாதது அருட்பெரும் ஜோதியாகிறது! எல்லாமே காரண காரியங்களுடன் நடக்கிறது என்பது இன்னொரு எண்ணப்பாடு. இயற்கை ஏன் முடிவில்லாமலேயே இருக்ககூடாது? அந்த முடிவில்லா இயற்கையின் ஒரு permutation தான் நான். இந்த organic கலவையின் ஸ்பெஷலிட்டியே யோசிப்பது தான். நான் ஏன் இயக்கப்படவேண்டும்? நானே இயல்பானதாக இருக்கமுடியாதா? எண்ணற்ற அனிச்சை செயல்களின் பட்டர்பிளை எப்பெக்ட் நீட்சி தானே நான்? அபூர்வமான இந்த கூறுகள் தங்களுடைய இருப்புக்காக யுகம் யுகமாய் கூர்ப்படைந்து திரிந்து reproducible and recyclable உயிரிகளாக மாறியிருப்பதை அறிந்துகொகொள்ளும் capacity எங்களுக்கு இருக்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்வேன். எங்கள் capacity க்கு ஓரளவு சிந்திக்கலாம். அதற்கு மேல் சிந்திக்க, சிந்தெடிக் பவர் போதாது. ஒரு கட்டத்தில் இப்படியெல்லாம் ஏன் சிந்திக்கவேண்டும் என்று யோசித்து, சிந்தனைக்கு அப்பாற்பட்ட சக்தியை இறைவன் என்று பெயர் சூட்டி இலகுவாக்கிவிட்டோம். X=1 க்கு நிறுவி, பின் X=n க்கு உண்மை என்றால் X=n+1 க்கு உண்மை என்று assume பண்ணி, உயிரியல் அமைப்புக்கு ஒரு வரைவிலக்கணம் கொடுக்கும் பேதைத்தனம். கணிதத்தில் எட்டா இடத்தை முடிவிலி என்று சொல்லி, கேஸ் க்ளோஸ் பண்ணுவது போல தான் இதுவும். முடிவிலிக்கு ஆஸ்திகம் கொடுக்கும் பெயர் தான் கடவுள். Thnx to Jeyakumaran Chandrasegaram
Vijayasri Viththakan காதல் என்றது கடவுள்போல உனர்த்தாநே
முடியும் அதில் உருவம் இல்ல என்று உங்க Vijayயே சொல்லி இருக்காரே பாசு.........!!!!!!!!!!
(இப்பிடி போனாத்தான் சயி வருவாரு)
முடியும் அதில் உருவம் இல்ல என்று உங்க Vijayயே சொல்லி இருக்காரே பாசு.........!!!!!!!!!!
(இப்பிடி போனாத்தான் சயி வருவாரு)
Monday at 20:09 · Like
Kurunchi Selvam கடவுள் மனிதனை படைத்தான் என்ற கோட்பாட்டிற்க்கு பல காலத்திற்கு முதல் விளக்கம் கேட்ட மனிதர்கள்தான் இப்போது பிரபஞ்சம் பற்றி கேட்கிறார்கள்...அதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் தற்போது கூறும் கடவுளை விஞ்ஞானம் மூலம் தேடிப்போகின்றோம் என்று...
Mynthan Shiva Jeyakumaran Chandrasegaramமீண்டும் பதிவை வசிக்கும் போது இன்னமும் தெளிவு!
இந்த மாதிரி அழகாக மெய்ப்பொருள் உணர்ந்து எழுதி இருப்பவர்கள் குறைவு.
அதனால் தான் உங்களை சிறந்த எழுத்தாளன் என்கிறேன்.
இந்த மாதிரி அழகாக மெய்ப்பொருள் உணர்ந்து எழுதி இருப்பவர்கள் குறைவு.
அதனால் தான் உங்களை சிறந்த எழுத்தாளன் என்கிறேன்.
Monday at 20:11 · Like
Raguram Raamakrishnan இருவரினது கருத்துகளுக்கும் அறுதியான முடிவு எட்டப்படாத காரணத்தினால் இன்றளவும் ஆத்திகம், நாத்திகம் தொடர்ந்துகொண்டிருகிறது,, ஆனால் ஆத்திகம் சுயமனித கட்டுபாடுகளுக்கு வித்திட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை,, இன்றைய காலகட்டத்தில் நாத்திகம் சற்று ஓங்கத் தொடங்குவதாக மனம் நினைக்கிறது எனவே இனி மனித விழுமியங்கள் கேள்விக்குறிதான்..) Thnks Mynthan Shiva for the topic..)
Vijayasri Viththakan முடியல!!!!!!!!!! முதல்ல கடவுள் இல்ல எண்ணிங்க இப்ப உணர்ச்சி என்றீங்க....
after 10 years "நீங்க கூட மதுரை ஆதீனமா இருக்கலாம் ..., எதுவும் சொல்லிக்கொண்டு இல்ல"
after 10 years "நீங்க கூட மதுரை ஆதீனமா இருக்கலாம் ..., எதுவும் சொல்லிக்கொண்டு இல்ல"
Monday at 20:13 · Like
Mynthan Shiva ஆமாம் ஆத்திகம் தான் சுயமனித கட்டுப்பாடுகள் இன்றளவும் இத்தகைய நிலையிலாவது இருப்பதற்கு முக்கிய காரணம்.இல்லை என்று மறுக்கவில்லை..
ஆனால்,.......,..இவை எல்லாம் முன்னோரால் வகுக்கப்பட்டவையே அன்றி உண்மையில் அத்தகைய ஏதும்(கடவுள் )இல்லை என்றே....
ஆனால்,.......,..இவை எல்லாம் முன்னோரால் வகுக்கப்பட்டவையே அன்றி உண்மையில் அத்தகைய ஏதும்(கடவுள் )இல்லை என்றே....
Monday at 20:13 · Like
Mynthan Shiva Vijayasri Viththakanஆமாம்..கடவுள் இல்லை...நீங்கள் கூறும் கடவுள் எனப்படுவது ஒரு நம்பிக்கை..ஒரு உணர்ச்சி(பக்தி) மட்டுமே என்கிறேன்..நான் தெளிவாக தான் இருக்கிறேன்..உங்கள் தரப்பில் இன்னமும் எந்த நியாயமும் வரவே இல்லை சகோ!
Monday at 20:14 · Like
Kurunchi Selvam Raguram..//இனி மனித விழுமியங்கள் கேள்விக்குறிதான்..) //அந்த மனித விழுமியங்களை பின்பற்றுவதற்காகவே கடவுள் என்ற பதம் பாவிக்கப்பட்டது..தற்காலத்தில்மதங்களாலேயே விழுமியங்கள் கேள்விக்குறி..!!
Raguram Raamakrishnan இல்லை என்று அறுதிபட கூறிவிடமுடியாது மைந்தன்,, இல்லை என்பதற்கோ அல்ல இருக்கு என்பதற்கோ உறுதியான வியாக்கியானங்கள் இருந்தால் தொடரலாம்,, அல்ல கணிதத்தில் முடிவிலி தான் இந்த வாதம்..)
Kurunchi Selvam கடவுள் எனப்படும் இந்த வார்த்தை,இது வார்த்தைகளால் மட்டும் வர்ணிக்கப்படவேண்டியது அல்ல...மனித வர்க்கம் தன்னை மனிதனாக உணரும்போது கடவுள் என்பவரும் கலந்து விடுகின்றார்....இவர் உணர்வுகளாலும் உருவங்களாலும் இவ்வுலகில் வேரூன்றியுள்ளார்...இவ்வுலகில் எண்ணற்ற மதங்கள் இருந்தாலும் ஒவ்வரு மதமும் கடவுளையே கதாநாயகனாக சித்தரிக்கின்றது....அப்படிப்பட்ட கடவுள் ஒவ்வொரு மதத்தில்லும் வெவ்வேறு வடிவங்களிலும்,பெயர்களிலும்
வேறுபட்டு காணப்படுகின்றார்...அவ்வாறான மதங்களே அவ் கடவுளுக்கு சிறப்பு பெயர்களும்,வரலாறுகளும் படைத்தன...வரலாறு உண்மையானதா??பொய்யானதா??என்பது பார்ப்பவர் கண்களிலே உள்ளது.....இருந்தாலும் இந்த உலகம்,சூரியன் போன்றவை சக்தி சம்பந்தப்பட்ட விடயாமகவே உள்ளதனால்
அதற்கான போதிய விளக்கம் பகுத்தறிவாலர்களினால் கொடுக்கப்படவில்லை....ஒரு மனிதனின் உறுதியான நம்பிக்கையே அவனது வெற்றிக்கு காரணமாக
அமைந்தாலும் அவனின் பார்வை கடவுளையே சார்கிறது....மதங்கள் கட்டுப்பாடுகள் சார்ந்தவை..அந்த கட்டுப்பாடுகள்தான் மனித இனமாக உள்ளான்...இல்லையேல் கட்டுப்பாடுகள் அற்ற மிருகங்கள் போல் ஆகிவிடுவான்....அந்த கட்டுப்பாடுகளின் தலைவன்தான் கடவுள்...
சிலருக்கு அந்த தலைவன் வெறும் கதாபாத்திரம்,சிலருக்கு நம்பிக்கை.....அந்த நம்பிக்கையினை கேடயமாக பயன்படுத்தி பணம்,புகழ் சம்பாதிப்பவர்கள்தான் இந்த ஆசாமிகள்....உங்கள் பார்வையில் பேய் உண்டென்றால் உண்டு...இல்லை என்றால் இல்லை..கடவுளும் அதே போல்தான்...ஆனாலும் மதங்கள் என்பவை
மக்களின் கட்டுப்பாடுகளின் மூலம் என்பது பகுத்தறிவாளர்களின் விளக்கம்...
மதங்களின் கடவுள் பொய்யானதே....
வேறுபட்டு காணப்படுகின்றார்...அவ்வாறான மதங்களே அவ் கடவுளுக்கு சிறப்பு பெயர்களும்,வரலாறுகளும் படைத்தன...வரலாறு உண்மையானதா??பொய்யானதா??என்பது பார்ப்பவர் கண்களிலே உள்ளது.....இருந்தாலும் இந்த உலகம்,சூரியன் போன்றவை சக்தி சம்பந்தப்பட்ட விடயாமகவே உள்ளதனால்
அதற்கான போதிய விளக்கம் பகுத்தறிவாலர்களினால் கொடுக்கப்படவில்லை....ஒரு மனிதனின் உறுதியான நம்பிக்கையே அவனது வெற்றிக்கு காரணமாக
அமைந்தாலும் அவனின் பார்வை கடவுளையே சார்கிறது....மதங்கள் கட்டுப்பாடுகள் சார்ந்தவை..அந்த கட்டுப்பாடுகள்தான் மனித இனமாக உள்ளான்...இல்லையேல் கட்டுப்பாடுகள் அற்ற மிருகங்கள் போல் ஆகிவிடுவான்....அந்த கட்டுப்பாடுகளின் தலைவன்தான் கடவுள்...
சிலருக்கு அந்த தலைவன் வெறும் கதாபாத்திரம்,சிலருக்கு நம்பிக்கை.....அந்த நம்பிக்கையினை கேடயமாக பயன்படுத்தி பணம்,புகழ் சம்பாதிப்பவர்கள்தான் இந்த ஆசாமிகள்....உங்கள் பார்வையில் பேய் உண்டென்றால் உண்டு...இல்லை என்றால் இல்லை..கடவுளும் அதே போல்தான்...ஆனாலும் மதங்கள் என்பவை
மக்களின் கட்டுப்பாடுகளின் மூலம் என்பது பகுத்தறிவாளர்களின் விளக்கம்...
மதங்களின் கடவுள் பொய்யானதே....
Monday at 20:18 · Like
Raguram Raamakrishnan Selvam,, மீண்டும் 60% வீதமானவர்களின் தப்பான காரியத்தினால் கொள்கைகளை குறைகூறுவது சரியென படவில்லை..)
Kiruththikan Yogaraja கமல் கவிதை பலமணி நேரம் அளட்டவேண்டியத்தை கமல் சிலவரிகளில் கூறி விடுகின்றார் ..அட கமல் ஒரு நாத்திகர் என்று வெங்காய கதை கதைப்பதை விடுத்து ..அவர் கூற வருவதை புரிய முயற்சி செய்யுங்கள் கிரகணாதி கிரகணங்கட் கப்பாலுமே ஒரு அசகாய சக்தி உண்டாம் ஆளுக்கு ஆளொரு பொழிப்புரை கிறுக்கியும் ஆருக்கும் விளங்காத தாம் அதைப் பயந்ததை யுணர்ந்ததைத் துதிப்பதுவன்றி பெரிதேதும் வழியில்லை யாம் நாம் செய்த வினையெலாம் முன்செய்ததென்றது விதியொன்று செய்வித்த தாம் அதை வெல்ல முனைவோரைச் சதிகூடச் செய்தது அன்போடு ஊழ் சேர்க்குமாம் குருடாகச் செவிடாக மலடாக முடமாகக் கரு சேர்க்கும் திருமூலமாம் குஷ்டகுஹ்யம் புற்று சூலைமூலம் எனும் குரூரங்கள் அதன் சித்தமாம் புண்ணில் வாழும் புழுபுண்ணியம் செய்திடின் புதுஜென்மம் தந்தருளு மாம் கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல் சோதித்து கதி சேர்க்குமாம் ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்ப்பததன் வாடிக்கை விளையாட லாம் நேர்கின்ற நேர்வலாம் நேர்விக்கும் நாயகம் போர்கூட அதன்நின் செயலாம் பரணிகள் போற்றிடும் உயிர் கொல்லி மன்னர்க்கு தரணிதந்தது காக்குமாம் நானூறு லட்சத்தில் ஒருவிந்தை உயிர்தேற்றி அல்குலின் சினை சேர்க்குமாம் அசுரரை பிளந்தபோல் அணுவையும் பிளந்தது அணுகுண்டு செய்வித்த தும் பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை பலகாரம் செய்துண்ட தும் பிள்ளையின் கறியுண்டு நம்பினார் கருளிடும் பரிவான பர பிரம்மமே உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும் உளமார தொழு சக்தியை மற்றவர் வையுபயங் கொண்டுநீ போற்றிடு அற்றதை உண்டென்று கொள் ஆகமக் குளமூழ்கி மும்மலம் கழி அறிவை ஆதிகச்சலவையும் செய் கொட்டடித்து போற்று மணியடித்து போற்று கற்பூர ஆரத்தி யை தையடா ஊசியிர் தையனத் தந்தபின் தக்கதை தையா திரு உய்திடும் மெய்வழி ஊதாசினித்த பின் நைவதே நன்றெனின் நை
Mynthan Shiva இருக்கிறார் என்று நிரூபிக்கப்பட முடியாத சந்தர்ப்பத்தில் இவை யாவும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட நம்பிக்கைகளே என்று தான் முடிக்க தோன்றுகிறது மாறாக கடவுள் இல்லை என்று கூறுவதற்கு ஒன்றும் நிரூபணங்கள் அவசியமில்லை காரணம் இவர்கள் அந்த கோட்பாட்டை கொண்டு மக்களை ஒரு பிரிவினர் ஆக்கவில்லை...மெய்ப்பொருள் காண விடாது அடிமைப்படுத்தி வைத்திருக்கவில்லை.. Raguram Raamakrishnan
Monday at 20:19 · Like
Kiruththikan Yogaraja கடவுளை பிரித்து மேயும் சில தளங்கள் http://thathachariyar.blogspot.com/2011/01/blog-post_27.html,http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2012/03/blog-post_10.html
Mynthan Shiva கிறீஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் "" என்பதில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
கேட்கிறேன்,ஒரு சாதாரண அறிவு கொண்டவனுக்கு,இந்த மனித யுகம் ஒரு காலத்தில் அழியும் என்று கொஞ்சமாச்சும் சிந்தனை வராதா ?மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர்களுக்கு என்ன நடந்தது ?
கேட்கிறேன்,ஒரு சாதாரண அறிவு கொண்டவனுக்கு,இந்த மனித யுகம் ஒரு காலத்தில் அழியும் என்று கொஞ்சமாச்சும் சிந்தனை வராதா ?மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர்களுக்கு என்ன நடந்தது ?
Monday at 20:21 · Like
Kurunchi Selvam @raguram-பெண்ணடிமைத்தனம்,சோம்பேறித்தனம்...etc இவையெல்லாம் கொள்கைகளில் சரி என்கிறீர்களா?
Monday at 20:21 · Like
Mynthan Shiva மாற்றம் மட்டுமே நிரந்தரமானது. கொள்கை என்ற விஷயம் எப்போதும் மாறக்கூடியது. மாறவேண்டியது! இருபது வயசில் உன் தேடலும் அறிவும் இன்ஸ்பிரேஷனும் உன்னை ஒரு கொள்கைக்குள் இழுக்கும். போக போக உன் ஆளுமைகளும் சேர்ந்து, உன் தளங்கள் மாறும்போது கொள்கைகளும் மாறும். ஒருவன் முப்பது வருஷமாய் மாறாமல் ஒரே கொள்கையில் விடாப்பிடியாக நின்றால் There is fundamentally something flawed” என்கிறார் சுஜாதா.
Monday at 20:23 · Like
Kurunchi Selvam மதங்கள் என்பவை மனித மனதை ஒழுங்குபடுத்தத் தோன்றியவை எனில் - கோயில்களும் - மசூதிகளும் ஏன் இடிக்கப்படுகின்றன?முற்றும் துறந்தவன் முனிவன், முனிவர்க் கெல்லாம் முனிவன் கடவுள் எனில் - பல கோடீஸ்வரக் கடவுள்கள் இருப்பது எப்படி?
Monday at 20:26 · Like
Mynthan Shiva ஒருவன் பதினெட்டு வயதை அடைந்த பின்னர் ஓட்டுரிமை வழங்குகிறார்கள் காரணம் அவன் அந்த வயதில் தானாக சிந்திக்க தொடங்கி விடுவான் என்பதாலேயே.
ஆனால் எத்தனை வயதானாலும் யாராலேயோ எழுதப்பட்ட நூல்களையே இன்னமும் நம்பிக்கையுடன்,கொஞ்சமும் ஆராய்ந்து பார்க்கும் எண்ணமில்லாமல் பின்பற்றி வருகிறானாயின் மெய்ப்பொருள் காண்பது என்பது கஷ்டம் தான்!
ஆனால் எத்தனை வயதானாலும் யாராலேயோ எழுதப்பட்ட நூல்களையே இன்னமும் நம்பிக்கையுடன்,கொஞ்சமும் ஆராய்ந்து பார்க்கும் எண்ணமில்லாமல் பின்பற்றி வருகிறானாயின் மெய்ப்பொருள் காண்பது என்பது கஷ்டம் தான்!
Mynthan Shiva கடவுளைத் தனிநபர் போல் கருதி நான் கற்பனை செய்ய முயலவில்லை. இந்த உலகக் கட்டமைப்பை முழுமையாக அறிய முடியாத நிலையில் நமது அறிவு எந்த அளவிற்கு புரிந்து கொள்ள முடிகிறதோ அந்த அளவிற்கு வியந்து மதித்து நின்றால் அதுவே போதும்” என்கிறார் ஐன்ஸ்டீன்.
இதன் பொருள் மிக ஆழமானது. இந்த உலகை- இயற்கையை எவ்வளவு தூரம் புரிந்து கொள்ள முடியுமோ, அந்த அளவு இதை வியந்து போற்றலாம், மதிக்கலாம், மேலும் மேலும் நமது அறிவால் இயற்கையின் புதுமைகளைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் அந்த அளவுக்கு மேலும் பூரிப்போடு மதிக்கலாம்,. போற்றலாம், அறிவின் கண்டு பிடிப்பு எல்லை முடிந்து விடவில்லை, அப்படி எல்லையும் இல்லை என்பதாகும். நேரில் கண்டதை, புரிந்ததை தெரிந்து கொண்டதை, மதிக்கிறேன் மாயையை, அரூபத்தை, அறிவால் அறிய முடியாததை மதிப்பதில்லை, போற்றுவதில்லை என்பது இதன் பொருளாகும். இவர்தான் கடவுள், அவர்தான் கடவுள். இவர் தேவதூதர், அவர் ஆண்டவனின் அவதாரம் என்று சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது என்கிறார்.
இதன் பொருள் மிக ஆழமானது. இந்த உலகை- இயற்கையை எவ்வளவு தூரம் புரிந்து கொள்ள முடியுமோ, அந்த அளவு இதை வியந்து போற்றலாம், மதிக்கலாம், மேலும் மேலும் நமது அறிவால் இயற்கையின் புதுமைகளைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் அந்த அளவுக்கு மேலும் பூரிப்போடு மதிக்கலாம்,. போற்றலாம், அறிவின் கண்டு பிடிப்பு எல்லை முடிந்து விடவில்லை, அப்படி எல்லையும் இல்லை என்பதாகும். நேரில் கண்டதை, புரிந்ததை தெரிந்து கொண்டதை, மதிக்கிறேன் மாயையை, அரூபத்தை, அறிவால் அறிய முடியாததை மதிப்பதில்லை, போற்றுவதில்லை என்பது இதன் பொருளாகும். இவர்தான் கடவுள், அவர்தான் கடவுள். இவர் தேவதூதர், அவர் ஆண்டவனின் அவதாரம் என்று சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது என்கிறார்.
Kiruththikan Yogaraja மனித அறிவு தோன்றியது முதல் எழுப்பபட்ட கடவுள் சிலகாலங்களின் பின் பகுத்தறிவு தோன்றியதும் எழுந்த கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விகளுக்கிடயான மோதலுக்கு மனிதனால் vidaikana முடியாது விளக்க முடியாத விளங்க முடியாத கேள்விகளுக்கு பதிலாக கடவுள் குறுக்காக வந்து நிற்பார் அத்தோடு தேடலை நிறுத்தினால் ஆத்திகவாதி அதை மிதித்துவிட்டு மீளும் தேடினால் அவன் விஞ்ஞானி /பகுத்தறிவாளன் ...தவறுதலாக நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள் இற்கு ஜீசஸ் தான் கரணம் என்று நினைத்திருந்தால் என்று நமது நிலைமையை எண்ணிப்பாருங்கள் ...எமது தலையில் என்னும் பல ஆப்பிள் கள் விழுகின்றன நாம் சிவபெருமான் என்றதுடன் நிறுத்திக்கொள்கிறோம் எனவே எப்படி முன்னேறுவது
காசிக்கும், கயிலைக்கும் செல்வதன் மூலம் சொர்க்கத்தை அடைய முடியும் எனில் - காசில்...See more
Raguram Raamakrishnan Selvam, whatever u said there are being getting better now,, you would see the percentage of women participating in labour force is commendable,, i agree there are/were sme unpleasant conditions or practices but the concept of "God" is something far away from these school of thoughts,, as some one said above it has to be felt by everyone's own soul, otherwise its really difficult to convey or explain, eventhough u r ready to be in receiving end..)
Monday at 20:30 · Like
Kiruththikan Yogaraja மனித அறிவு தோன்றியது முதல் எழுப்பபட்ட கடவுள் சிலகாலங்களின் பின் பகுத்தறிவு தோன்றியதும் எழுந்த கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விகளுக்கிடயான மோதலுக்கு மனிதனால் விடைக்கான முடியாது விளக்க முடியாத விளங்க முடியாத கேள்விகளுக்கு பதிலாக கடவுள் குறுக்காக வந்து நிற்பார் அத்தோடு தேடலை நிறுத்தினால் ஆத்திகவாதி அதை மிதித்துவிட்டு மீண்டும் தேடினால் அவன் விஞ்ஞானி /பகுத்தறிவாளன் ...தவறுதலாக நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள் இற்கு ஜீசஸ் தான் கரணம் என்று நினைத்திருந்தால் என்று நமது நிலைமையை எண்ணிப்பாருங்கள் ...எமது தலையில் இன்னும் பல ஆப்பிள் கள் விழுகின்றன நாம் சிவபெருமான் என்றதுடன் நிறுத்திக்கொள்கிறோம் எனவே எப்படி முன்னேறுவது
Mynthan Shiva Kiruththikan Yogaraja உண்மை தான் சகோ...ஒரு அளவுக்கு மேல் வாதிட தொடங்கிவிட்டால் ஆன்மீகவாதிகள் சமாளிப்புகளையும் உணர்ச்சிகளையும் ஒருங்கே கொட்டி விவாதத்திலிருந்து ஒதுங்கி விடுகிறார்கள்,இது இன்னமும் பலரை நாஸ்திகவாதி ஆக்குவதற்கு வழிகோலுகிறது.
Monday at 20:31 · Like
Raguram Raamakrishnan இறுதியாக ஒன்று நாத்திகத்தில் இவ்ளவு தூரம் ஆராய்ச்சி செய்த நீங்கள் அனைவரும் தயவுசெய்து கடவுட் கொள்கைகள் பற்றியும் கொஞ்சம் இறங்கி படியுங்கள்..)
Monday at 20:32 · Like
Kiruththikan Yogaraja காதலைப்பற்றி தெரிந்து கொள்ள ..விரைவில் கடவுள் பற்றிய ஆராய்ச்சியும் வெளியிடப்படும் http://venkkayam.blogspot.com/2012/05/blog-post_7658.html
Monday at 20:33 · Like
Mynthan Shiva Raguram Raamakrishnanகடவுள் கொள்கைகளை பிறந்ததிலிருந் படித்தே வந்திருக்கிறோம் சகோ.இனிமேலும் படிக்க என்ன இருக்கிறது?கடவுள் பற்றிய ஆராச்சி தான் எங்களை நாத்திகராக்கி இருக்கிறது என்றால் நம்புவீர்களா?பகுத்தறிவு என்பது மெய்ப்பொருள் காண்பதற்கு மிகவும் உந்து சக்தியாக இருக்கிறது..
நான் மேல் குறிப்பிட்ட சுஜாதா மற்றும் ஐன்ஸ்டீன் கருத்துக்களை பாருங்கள்.
நான் மேல் குறிப்பிட்ட சுஜாதா மற்றும் ஐன்ஸ்டீன் கருத்துக்களை பாருங்கள்.
Mynthan Shiva கடவுளின் தூதுவர்களாக வந்த மோசஸ்'ஐ ஜூதர்களும்,அதன் பின்னர் ஜேசுவை கிறீஸ்தவர்களும்,பின்னர் வந்த நபியை இஸ்லாமியர்களும் தத்தமது மதத்துக்கான முன்மாதிரியாக கொண்டனராம்.மூவரும் "கடவுள்"இடமிருந்தே வந்தனராம்.ஆனால் மூன்று மதங்கள் காரணம் தூதர்களால்.
Monday at 20:36 · Like
Kurunchi Selvam Raguram-கடவுட் கொள்கைளில் இருக்கும் விஞ்ஞானத்தை முதலில் விளங்கிக்கொள்ளுங்கள்..ஒரு பக்க நியாயம் மட்டும் பார்க்காமல் இரண்டு பக்கமும் பாருங்கள்..மறு பக்கம் மட்டும் உண்மையாக இருக்கும்..
Monday at 20:36 · Like
Raguram Raamakrishnan ஆ சுஜாதா கூறியுள்ளது ஒருவன் 30 வருடங்களுக்கு மேலாக ஒரு கொள்கையை பின்பற்றுவானால் அது பிழையானது,, அபிடியானால் கணிதத்தில் உள்ள அத்தனை கொள்கைகளும் பல நூறு வருடங்களுக்கு மேட்படதுதானே,, then all those concepts have something fundamentally flawed ahh mynthan,,
Monday at 20:36 · Like
Mynthan Shiva Raguram Raamakrishnanமதம் என்பது ஒரு கட்டுப்பாடு. மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்த கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதைத் தவிர மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப்போவதில்லை. ஒரு மதவாதிக்கு மதம் காரணத்தால் ஏற்பட்ட கடவுள், மோட்சம், நரகம், வேதம், மதத்தர்மம், மதத்தலைவன், என்பனவெல்லாம் அந்த அதாவது அவன் சார்ந்திருக்கிற மதக் கட்டுப்பாட்டினால் ஏற்பட்டவையே ஒழிய, உண்மைப் பொருளோ, உண்மைத் தத்துவமோ அல்ல என்பதோடு, அவை எல்லாம் செயற்கையே ஒழிய இயற்கையுமல்ல.
Monday at 20:38 · Like ·
Raguram Raamakrishnan i hope sujatha himself is a Theist isnt he??,, மைந்தன் நாங்கள் பாடசாலையில் படித்து வந்தவை வெறுமனே அடிப்படை தயவுசெய்து ஆதிகதிலும் உள்ள மேட்படிப்புகளை படியுங்க என்று சொல்றன்..)
Monday at 20:38 · Like
Kiruththikan Yogaraja உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் ..உலகின் தலைஎழுத்தை மாற்றப்போகும் சந்தர்ப்பம் கடவுள் என்ற வார்த்தையை அடி இல்லாமல் அழித்துவிடக்கூடிய சந்தர்ப்பம் என்ன செய்வீர்கள் ?
Raguram Raamakrishnan mynthan i agree with that,, these are school of thoughts but the concept is not flawed or not existence,, its still like a diamond needed to be polished as far as atheist concern..)
Mynthan Shiva ஆத்திகம்?மேற்படிப்பு?மக்கள் மடையர்களாக இருந்த வரையில் அதாவது சிந்திக்கும் தன்மை இல்லாதவர்களாக இருந்தவரையில் - இருக்கிறவரையில் கடவுளுக்கு சர்வ சக்தி, சர்வ செயல் "இருந்திருக்கலாம்". இன்று அறிவாளிக்கு – அறிவுவாதிக்கு அந்த எண்ணம் சரி என்று தோன்ற முடியுமோ?
மனிதனுக்கு மிக அருமையான அறிவும், பகுத்தறியும் சக்தியும், ஆழ்ந்து சிந்திக்கும் தன்மையும், அனுபவத்திற்கு ஏற்ப நடக்கும் உரிமையும் இருக்கும் போது கடவுள் எதற்காக வேண்டும்? என்பதையும் மனிதன் நல்ல வண்ணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவைகள் எல்லாம் மனிதர்களால் அமைக்கப்பட்டனவே அன்றி மனிதப் பிறவியில் மனிதத் தன்மைக்கு மேற்பட்ட சக்தி கொண்டு ஒரு மனித உருவால் அமைக்கப்பட்டது என்று சொல்லப்படுமானால், அது பெரும் புரட்டாகத்தான் இருக்க முடியுமே ஒழிய, அப்படிச் சொல்வதில் சிறிதாவது உண்மையோ, அறிவுடைமையோ இருக்காது என்பதுடன், அதில் யோக்கியப் பொறுப்பும் இருக்க முடியாது என்று வலியுறுத்திக் கூறுவேன். ஏனென்றால், இன்றைய மக்கள் தன்மை - இன்றைய விஞ்ஞான அறிவு சக்தித்தன்மை 10000, 5000, 2000, 1500ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட எத்தனையோ மடங்கு அதிகமானது.
மனிதனுக்கு மிக அருமையான அறிவும், பகுத்தறியும் சக்தியும், ஆழ்ந்து சிந்திக்கும் தன்மையும், அனுபவத்திற்கு ஏற்ப நடக்கும் உரிமையும் இருக்கும் போது கடவுள் எதற்காக வேண்டும்? என்பதையும் மனிதன் நல்ல வண்ணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவைகள் எல்லாம் மனிதர்களால் அமைக்கப்பட்டனவே அன்றி மனிதப் பிறவியில் மனிதத் தன்மைக்கு மேற்பட்ட சக்தி கொண்டு ஒரு மனித உருவால் அமைக்கப்பட்டது என்று சொல்லப்படுமானால், அது பெரும் புரட்டாகத்தான் இருக்க முடியுமே ஒழிய, அப்படிச் சொல்வதில் சிறிதாவது உண்மையோ, அறிவுடைமையோ இருக்காது என்பதுடன், அதில் யோக்கியப் பொறுப்பும் இருக்க முடியாது என்று வலியுறுத்திக் கூறுவேன். ஏனென்றால், இன்றைய மக்கள் தன்மை - இன்றைய விஞ்ஞான அறிவு சக்தித்தன்மை 10000, 5000, 2000, 1500ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட எத்தனையோ மடங்கு அதிகமானது.
Raguram Raamakrishnan getting break for while,, gonna eat lol..)
Monday at 20:41 · Like
Mynthan Shiva கடவுள், மதம், தெய்வீகப் புருஷர்கள் என்பவற்றில் கடவுளைவிட மோசமானது, மக்களை அலைக்கழித்து வேற்றுமை உணர்ச்சியை உண்டாக்குவது மதமாகும். மதத்தைவிட மக்களுக்கு மடமையையும், அகம்பாவத்தையும் உண்டாக்குவது தெய்வீக சக்தி உள்ள மனிதத் தன்மையைவிட மேற்பட்ட சக்தி உள்ள மனிதன் மனிதப் பிறவி என்பதாகும். எனவே, பெரிய ஆட்கள் அதாவது 25 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த கடவுள், மத உணர்ச்சி இருந்தாலும், 24 அல்லது 30 வயதிற்கு உட்பட்ட மக்களிடம் கண்டிப்பாக இந்த உணர்ச்சி இருக்கவே கூடாது என்பது என் ஆசை.
Monday at 20:42 · Like
Monday at 20:42 · Like
Monday at 20:42 · Like
Monday at 20:43 · Like
Kiruththikan Yogaraja kadavul alaiththtuviddaaraam
Monday at 20:44 · Like
Monday at 20:47 · Like
Mynthan Shiva கடவுள் பற்றிய மெய்ப்பொருள் ஆராச்சியே பெரியாரின் கருத்துக்கள் பக்கம் என்னை ஈர்த்தன என்று சொல்லலாம். பெரியாரின் கருத்துக்கள் இன்று கூட புரிந்து கொள்ள முடியாமல் இருப்பின் பலரால்...
அன்று எத்தகைய சவாலை பெரியார் எதிர் நோக்கி இருப்பார் என்று நினைத்து பார்க்க முடிகிறது !
அன்று எத்தகைய சவாலை பெரியார் எதிர் நோக்கி இருப்பார் என்று நினைத்து பார்க்க முடிகிறது !
Mynthan Shiva ஒரு மனிதனை மற்றொரு மனிதன் "நீ கிறிஸ்துவை நம்பித் தான் ஆக வேண்டும்? பைபிளை நம்பித்தான் ஆக வேண்டும்; இல்லாவிட்டால் நரகத்தில் அழுந்துவாய்" என்று சொல்பவனும் "நீ நபியை நம்பித்தான் ஆக வேண்டும்; இல்லாவிட்டால் எரி நரகில் அழுந்துவாய்" என்று சொல்பவனும் எவ்வளவு அறிவற்றவனாவானோ அவ்வளவு அறிவற்றவனே ஆவான். ஒரு மனிதனைப் பார்த்து, "நீ கடவுளை நம்பித்தானாக வேண்டும்; இல்லாவிட்டால் நீ நரகத்தில் அழுத்தப்படுவாய்" என்று சொல்கிறவனும் என்பதை மதவாதிகளும் உணர வேண்டும். கடவுளும், மதமும் அறிவற்றவனைத்தான் ஆட்டும் என்பதோடு வெறியனாகவும், பைத்தியக்காரனாகவும் கூட ஆக்கிவிடும்.
!!!!!!!!!!!!!ஆனால், எப்படிப்பட்ட தன்மையுள்ள கடவுளும், மதமும் பகுத்தறிவுவாதி இருக்கிற பக்கம் எட்டிக்கூடப் பார்க்க முடியாது.!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!ஆனால், எப்படிப்பட்ட தன்மையுள்ள கடவுளும், மதமும் பகுத்தறிவுவாதி இருக்கிற பக்கம் எட்டிக்கூடப் பார்க்க முடியாது.!!!!!!!!!!!!!!
Monday at 20:49 · Like
Kiruththikan Yogaraja அவர் தனது மரணப்படுக்கையில் "இந்த சமூகத்தை நினைக்கும் போது ஒரு கணம் தூக்கில் தொங்கிவிடலமா என்று தோன்றுகிறது ஆனால் எதிர்காலத்தில் வரும் சந்ததிகள் என்னை புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கைதான் என்னை வாழவைக்கின்றது "என்று கூறியுள்ளார் பாவம் மனிசனை படுத்திட்டான்கள்
· Kiruththikan Yogaraja முடிவில் நாம் பதினெட்டு பட்டிக்கும் சொல்லவர்றது என்னன்னா "கடவுள் இல்ல எண்டு நாம சொல்லல இருந்தா நல்ல இருக்கும் என்னுதான் சொல்லுறம் "
Monday at 20:52 · Like
Mynthan Shiva உங்கள் லட்சியங்களை முடிவு செய்துகொள்ளுங்கள். அதை நீங்களே அடைய முயற்சி செய்யுங்கள். அதை மற்றொரு ஜென்மத்திற்கு என்று அயோக்கியர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்பார்த்துக் கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள். இந்த ஜன்மத்தில் உங்களை ஏமாற்றுவதற்காகவே அடுத்த ஜென்மம் என்னும் புரட்டைக் கற்பித்திருக்கின்றார்கள். முன் ஜென்ம சங்கதி ஏதாவது ஒன்று அதாவது, உங்கள் சரீரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டானது உங்களுக்கு இந்த ஜென்மத்தில் ஞாபகமிருக்கின்றதா? ஞாபகமிருந்தால் அல்லவா இந்த ஜென்ம காரியங்களின் செய்கைகளோ, பலனோ உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் அறியவோ, அனுபவிக்கவோ முடியப் போகின்றது?- பெரியார்
Mynthan Shiva நாத்திகர் குறைவு ஆத்திகர் அதிகம்னு பார்த்தால் கடவுள் பத்தி பேச ஆத்திகர்களே வருகிறார்கள் இல்லை..
அப்புறம் எவ்வாறு நாங்கள் நாத்திகம் பேசுவது??ஆரோக்கியமான விவாதத்துக்கு இரு தரப்பும் அவசியம்.
அப்புறம் எவ்வாறு நாங்கள் நாத்திகம் பேசுவது??ஆரோக்கியமான விவாதத்துக்கு இரு தரப்பும் அவசியம்.
Kiruththikan Yogaraja vantha namakku mudiya pichchukka vendi irukkum...naama kathakkirathum kadavul siththamenda naanka enka porathu?....anna t innum varala enduthaan sollanum
Lojana Kanapathippillai மெய்ப்பொருளே இல்லாவிடில் உங்களுக்கு அதை ஆராயும் ஆர்வம் இருந்திருக்காது. கடவுள் என்பது பொய் எனில் அவர் யார் என்பது புரியாமலே இருந்திருப்பிர்கள்... கடவுள் என்பவர் நம் அறிவுக்கு எட்டாதவர் என்பதால் தான் என்னமோ இன்னும் புலப்படாமலே இருக்கிறார் என்று கூறலாம். என் அறிவுக்கு எட்டிய வரை, விஞ்ஞானம் என்பது எப்படி ஒன்றை தேடும் பொருட்டு வேறு ஒன்றினது கண்டுபிடிப்புக்கு வழி வகுக்கிறதோ, நாமும் இறைவனை தேடும் பொருட்டு முடியாமல் போகவே வேறு வழியில் பயணிக்கிறோம். I dont knw whtr you got my point :P
Monday at 20:58 · Like
Aravinth Sukumar I agree!
Mynthan Shiva Lojana Kanapathippillai //மெய்ப்பொருளே இல்லாவிடில் உங்களுக்கு அதை ஆராயும் ஆர்வம் இருந்திருக்காது.//
மெய்ப்பொருளை காணவே நாங்கள் ஆராய்கிறோம்..
இல்லையா இருக்கிறதா என்று அதன் முடிவிலேயே தெரியும்..அதை விடுத்து ஆராய தூண்டியது மெய்ப்பொருள் என்பது எல்லாம் நீங்கள் "கடவுள்' என்பதற்கு கூறும் விளக்கங்கள் போல தான்!
மெய்ப்பொருளை காணவே நாங்கள் ஆராய்கிறோம்..
இல்லையா இருக்கிறதா என்று அதன் முடிவிலேயே தெரியும்..அதை விடுத்து ஆராய தூண்டியது மெய்ப்பொருள் என்பது எல்லாம் நீங்கள் "கடவுள்' என்பதற்கு கூறும் விளக்கங்கள் போல தான்!
Monday at 21:01 · Like
Kurunchi Selvam Lojana- உங்களுக்கு பிள்ளையார் உருவச்சிலை வரைதான் மெய்ப்பொருள் எட்டியிருக்கிறது என உணருகிறேன்..!
Mynthan Shiva Aravinth Sukumar simply as it is'aa? :P
Monday at 21:02 · Like
Aravinth Sukumar Yeah.
Monday at 21:05 · Like
Kurunchi Selvam அறிவுக்கு எட்டாத ஒரு பொருளுக்கு எப்படி ஆன்மீகவாதிகள் கடவுள் என விளக்கம் கொடுக்க முடியும்??அதில் கேள்வியை வைத்துவிட்டு நீங்கள் தப்பலாம் என யோசனை போல்..!!
Monday at 21:05 · Like
Raguram Raamakrishnan பெரியார் கடவுள் என்ற ஒன்றையே முழுவதுமாக எதிர்கவில்லை,, அது தொடர்பாக இருந்துவந்த தீண்டாமை, மூடநம்பிக்கை இன்ன பிற பழக்கவழக்கங்களை தான் எதிர்த்தார்,, இன்னும் சொல்ல போனால் அவர் எதிர்பதட்க்கு இவையாவும் கடவுள் என்ற கொள்கைக்கு மேலாக முக்கியமானதாக இருந்தது,, இன்று தான் இந்த வழக்கங்கள் வழகொழிந்து விட்டனவே ஏன் இன்னும் பெரியாரையே துணைக்கு கூட்டி வாறீர்கள்,, உங்களுக்கு உங்கள் பெற்றோர்கள் பகுதரிவத்ட்கும், மெய்பொருள் காண்பதற்கும் அவர்கள் ஆதிக்கவாதிகளாக இருந்துகொண்டே வழிவிட்டார்கள்தானே,, எமது கொள்கைகள் நீங்கள் கூறுவது போல மூர்க்கமாக அடிமைபடுபோய் இருந்தால் நீங்கள் யாரும் இவ்வாறு கூறிகொண்டிருகமாடீர்கள்..)
Monday at 21:06 · Like
Lojana Kanapathippillai Mynthan Shiva & Kurunchi Selvam: அது ஒவொரு மனிதனும் பார்க்கின்ற நோக்கில் தங்கி இருக்கிறது... உங்களுக்கு ஒரு சிலையாக தெரியலாம். ஒரு சித்திரம் வெறுமனே ஒரு கிறுக்கலாக தெரிவது போல... ஆனால் ஒரு கலைஞனுக்கு மட்டுமே அதன் உள் அர்த்தமும் பொருளும் புரிகிறது. அதை தான் மேலே கூறியிருந்தேன், தேடி களைத்த நீங்க இறுதியில் இப்படி கூறுவது ஒன்றும் பெரியதில்ல.
Kurunchi Selvam அதேபோல்தான் நீங்களும் தேடினால் கடவுளும் பெரியதல்ல என்பதே எனது வாதம்..
Monday at 21:08 · Like
Raguram Raamakrishnan ஆத்திகர்கள் வன்முறை கையாண்டார்கள் என்றால் இதை தான் நீ பின்பற்றவேண்டுமென்று கட்டுப்பாடு விதிதார்கலானால்,, பெரியார் செய்தமையும் தீவிர வாதம்தான் சமய நூலை எரிப்பதும், அவதூறு பேசுவதும் நியாமில்லை, பெரியார் அன்றிந்த நிலை வேறு தீண்டாமையை நீகுவதட்க்கு அவரால் கடவுள் கொள்கையை எதிர்கவேண்டி இருந்தது, இன்று நிலைமை அபிடியில்லை..)
Monday at 21:09 · Like ·
1
Mynthan Shiva பெரியார் கடவுள் நம்பிக்கை ஒன்றையே எதிர்க்கவில்லை தான்..
ஆனால் அவர் எதிர்த்தவற்றுள் கடவுள் நம்பிக்கையும் இருந்தது.
கடவுள் பக்கம் திரும்பிப் பாராதீர்கள்; உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள். அது சொல்லுகின்றபடி நடவுங்கள், உங்கள் பொறுப்பை அதன் மீது போடுங்கள். உங்கள் தவறுதல்களுக்கும் நீங்கள் பயன் அடையாமல் போனதற்கும் காரணம் சொல்லும்படி உங்கள் அறிவைக் கேளுங்கள்; அதை மதியுங்கள், அதனிடம் நம்பிக்கை வையுங்கள்; அது உங்களைச் சரியான வழியில் செலுத்தும் என்றார் பெரியார்.
கடவுளைப் போல் அவ்வளவு மோசமும், புரட்டும் ஆனதல்ல உங்கள் அறிவு.அதற்கு உணவும், வளர்ச்சியும், மற்ற நாட்டு வர்த்தமானங்களும், உங்கள் நடுநிலைமையுமேயாகும். ஆகையால், மற்ற நாட்டு வர்த்தமானங்களை உணர்ந்து, நீங்கள் நடுநிலைமையில் இருந்து உங்கள் அறிவுக்குப் பூசை போட்டீர்களானால், வந்துவிட்டது அன்றே சமரசம்! சன்மார்க்கம்! விடுதலை என்றார்.
ஆனால் அவர் எதிர்த்தவற்றுள் கடவுள் நம்பிக்கையும் இருந்தது.
கடவுள் பக்கம் திரும்பிப் பாராதீர்கள்; உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள். அது சொல்லுகின்றபடி நடவுங்கள், உங்கள் பொறுப்பை அதன் மீது போடுங்கள். உங்கள் தவறுதல்களுக்கும் நீங்கள் பயன் அடையாமல் போனதற்கும் காரணம் சொல்லும்படி உங்கள் அறிவைக் கேளுங்கள்; அதை மதியுங்கள், அதனிடம் நம்பிக்கை வையுங்கள்; அது உங்களைச் சரியான வழியில் செலுத்தும் என்றார் பெரியார்.
கடவுளைப் போல் அவ்வளவு மோசமும், புரட்டும் ஆனதல்ல உங்கள் அறிவு.அதற்கு உணவும், வளர்ச்சியும், மற்ற நாட்டு வர்த்தமானங்களும், உங்கள் நடுநிலைமையுமேயாகும். ஆகையால், மற்ற நாட்டு வர்த்தமானங்களை உணர்ந்து, நீங்கள் நடுநிலைமையில் இருந்து உங்கள் அறிவுக்குப் பூசை போட்டீர்களானால், வந்துவிட்டது அன்றே சமரசம்! சன்மார்க்கம்! விடுதலை என்றார்.
Monday at 21:10 · Like
Mynthan Shiva Raguram Raamakrishnanஅப்போ பெரியார் இன்று இருந்தால் கடவுள் கொள்கைகளை எதிர்த்திருக்கமாட்டார் என்கிறீர்கள்?தீண்டாமை,சாதி வெறிகளால் தான் கடவுளை சந்திக்கு இழுத்தார் என்கிறீர்களா?கடவுள் என்கின்ற மூட நம்பிக்கையை ஒழித்து சொந்தமாக பகுத்தறிவுடன் சிந்திக்க தூண்டினார் பெரியார்.
Monday at 21:12 · Like
Lojana Kanapathippillai Kurunchi Selvam: அதை தேடி அறிந்த, பெரிதல்ல என்று நிரூபித்த ஒரு அறிவாளி ஆதாரத்துடன் கூறினால் நாமும் ஏற்க தயாராக இருப்போம்... தேடி முடிக்காத நீங்கள் இதை கூறுவது தான் பெரிய தவறு...
Monday at 21:12 · Like
Mynthan Shiva Lojana Kanapathippillaiஇல்லாத ஒன்றை தேடி அறிய சொன்னால் அது எவ்வாறு?இருக்கிறார் கடவுள் என்று ஆதி தொடக்கம் கூறிய நீங்கள் இன்னமும் அதற்க்கான ஆதாரத்தை தரமுடியாமல் இருக்கையில் நாத்திகவாதிகளை கண்டு பிடிக்க கூறுகிறீர்கள்?
Monday at 21:14 · Like
Raguram Raamakrishnan நீங்களே ஒதுகொண்டீர்கள் பெரியாரின் பிரதான எதிரிகள் ஆதிக்கத்துக்கு கட்டுப்பாடு போட்டு கடவுள் நம்பிகையை வளர்த்தவர்கள் என்று,, இப்பொது தான் தீண்டாமை ஓரளவு ஒளிந்துவிடதே இப்போது தாரளமாக கடவுளை நோக்கி பிரயாணிக்கலாமே..) கடவுள் என்ற மூட நம்பிகயைதான் அழிக்க சொன்னார் கடவுளை அல்லவே
Monday at 21:15 · Like
Aravinth Sukumar என்னைப் பொறுத்தவரையில் மெய்ப்பொருள் என்பது மிகவும் இலகுவான ஒரு விடயந்தான். அதை நாம்தான் மிகக் குழப்பமாக விளங்கிக்கொண்டிருக்கிறோம்.குழப்பமானதென்று நம்புகிறோம். அது மிகத் தொலைவில் இருப்பதாக எண்ணுகிறோம். எனக்கு தசாவதாரத்தில் கமல் ஹாசன் வசனம் ஒன்று பிடிக்கும், அந்தப் படம் பிடிக்காதபோதும் கூட.
‘கடவுள் இல்லையென்று நான் சொல்லவில்லை. இருந்தால் நன்றாகவிருக்கும் என்றுதான் சொல்கிறேன்’
‘கடவுள் இல்லையென்று நான் சொல்லவில்லை. இருந்தால் நன்றாகவிருக்கும் என்றுதான் சொல்கிறேன்’
Kurunchi Selvam @ Lojana-அதுவரை கிணற்று தவளையாகத்தான் வாழப்போகிறீர்கள் என்கிறீர்கள்...உங்களுக்கும் பகுத்தறிய துணிவில்லையா?இல்லையேல் முரட்டுநம்பிக்கை இடம் குடுக்கவில்லையா??
Lojana Kanapathippillai Mynthan Shiva:கடவுள் இல்லை என்பதை நீங்க எவ்வாறு உறுதியாக கூற முடியாது இருக்கிறிர்களோ அதே நிலைமை தான் நமக்கும், ஆனால் நாம் தேடுவதை கை விட வில்லை, நீங்கள் தேடுவதை விடுத்து வீண் வாதம் தொடருகிறிகள்... Thats true
Monday at 21:17 · Like
Mynthan Shiva Raguram Raamakrishnanகடவுள் என்ற மூடநம்பிக்கை வேறு கடவுள் வேறா?இல்லாத ஒன்றை நிரூபிக்கப்படாத ஒன்றை நோக்கி பயணித்து ஏன் உங்கள் வாழ்க்கையை வீணடிக்க வேண்டும்?
Monday at 21:17 · Like
Lojana Kanapathippillai @ Kurunchi Selvam: பகுத்தறியும் துணிவு இருப்பதால் தான் உங்களை போல இல்லாது தொடர்ந்தும் தேடுவதில் தீவிரம் காட்டுகிறோம்...
Monday at 21:19 · Like
Mynthan Shiva Lojana Kanapathippillai - Kurunchi Selvam கூறியது போல பகுத்தறிவை கொஞ்சம் பாவித்து சிந்தித்து பாருங்கள்..உங்கள் மத நம்பிக்கைகளை ஒதுக்கி வைத்து ஒரு மனிதனாக சிந்தியுங்கள்..
Monday at 21:19 · Like
Mynthan Shiva Lojana Kanapathippillai எத்தனை யுகங்களாக தேடுகிறீர்கள்?அப்போ இல்லாத படியால் தானே தேடுகிறீர்கள்?அப்போ இத்தனை காலமும் கடவுள் என்று நீங்கள் கூறியது எதனை?
Monday at 21:20 · Like
Raguram Raamakrishnan இறுதியாக ஒன்று மேலைத்தேய Godfather of atheist Dr. Dawkins பல நாத்திக கருத்தகளை புத்தகம் போட்டு விநியோகித்தவர், கடைசியாக கடவுள் என்ற ஒன்று இருக்கிறது என்று முடித்திருக்கிறார்,, நாத்திகத்தின் உண்மை நிலை ஆத்திகம்,, நீங்கள் அனைவரும் இன்னும் உங்களது நிலையிலேயே உச்ச அல்லது உண்மை நிலைக்கு வந்த பின் "கடவுட்" கொள்கை விளங்கட்டும்..)
Monday at 21:21 · Like
Mynthan Shiva பகுத்தறிவு கொண்டவன் இந்த முடிவை எடுக்கமாட்டான்..வேண்டுமென்றால் வயோதிப காலங்களில் துணையாரும் இல்லாத போது,ஒரு துணையாக,கஷ்ட நஷ்டங்களை கூற "அடிப்படையற்ற" கடவுள் எனும் துணியை நாடலாம்.அதற்காக கடவுள் இருக்கிறார் என்பதல்ல அர்த்தம்...
வெறும் நம்பிக்கை மட்டும் தான் கடவுள் என்று அல்லா என்று வகைப்படுத்தப்படுகிறது.
வெறும் நம்பிக்கை மட்டும் தான் கடவுள் என்று அல்லா என்று வகைப்படுத்தப்படுகிறது.
Raguram Raamakrishnan Mynthan Shivaஇறுதியை உணருமட்டும் நிரூபிக்கப்பட்டத என்று ஒன்றும் இல்லை, அப்படியானால் வின்ஜாநிகளின் தேடல்களும், ஆராய்சிகளும் வீணான ஒன்றா, இல்லாத ஒன்றை தேடி யுகம் யுகங்களா தொடர்கிறார்கள் தொடருவார்கள், as comments continue for this particular satus almost 120 odd mynthan..)
Lojana Kanapathippillai Mynthan Shiva:Thats why, I told you tht he may beyond our knowledge. அத தான் முதலில் இருந்து கூறி வருகிறேன், கடவுள் என்பவர் என் அறிவுக்கு அப்பாற்பட்டவராக கூட இருக்கலாம் என்று. ஒன்று மட்டும் புரிகிறது... நீங்களோ வாதத்தில் மும்முரமாக இருக்கிறிங்களே தவிர, அதிலிருந்து கிடைக்கும் உண்மையை உள்வாங்க வில்லை..
Monday at 21:25 · Like
Mynthan Shiva Raguram Raamakrishnan எப்போதுமே ஒரு "நம்பிக்கையை" கண்டு பிடிக்க முடியாது சகோ...
எத்தனை யுகங்கள் ஆனாலும் சரி.
எத்தனை யுகங்கள் ஆனாலும் சரி.
Monday at 21:26 · Like
Raguram Raamakrishnan அதை நாங்கள் கூரவிலையே ஏன் இளமை இருக்கும் பொது மட்டும் கடவுள் இல்லை வயதானபோது கடவுள் தேவை, இதுதான் உங்கள் நாத்திகமா??, பெரியாரின் இறுதிகால கொள்கைகளை தேட ஆவலை உள்ளது,, கண்ணதாசன், Dawkins அனைவரும் நாதிகமயிருந்து ஆதிகமனவர்கள்,, நாளை மைந்தன், செல்வம் இவர்கள் கூட மாறலாம்..)
Monday at 21:27 · Like
Mynthan Shiva Lojana Kanapathippillaiகடவுள் அறிவுக்கு அப்பால்ப்பட்டவர் என்று எத்தனை காலம் தான் கூறுவீர்கள்?அப்படி கூறி பகுத்தறிவு இல்லாதோரை அந்த "நம்பிக்கையை" நம்ப வைக்கலாம்.
Monday at 21:28 · Like
Aravinth Sukumar தேடல் ஒரு பிழையான விடயமல்ல. எப்படி, அங்கே தேடுகின்றோம் என்பதே முக்கியம். தேடல்கள் இன்றி இன்று நான் அடைந்திருக்கும் அறிவு நிலை சாத்தியப்பட்டிருக்காது. ஒரே விடயத்தினை இரண்டு விதமாகத் தேடலாம். Positively and Negatively. சரியான முறையிற் தேடுதல் இருக்குமாயின் இரண்டும் ஒரே முடிவிற்கே இட்டுச் செல்லும்.
Aravinth Sukumar ஒரு சிறிய திருத்தம் *தேடல்கள் இன்றி இன்று நாம் அடைந்திருக்கும் அறிவு நிலை சாத்தியப்பட்டிருக்காது.*
Monday at 21:29 · Like
Mynthan Shiva Raguram Raamakrishnanகண்ணதாசன் ஆடிய ஆட்டத்துக்கு ஒரு நிம்மதி தேவைப்பட்டது..அதை அவர் துறை சார்ந்த வகையில் கடவுள் என முடித்துக்கொண்டார்.
Monday at 21:29 · Like ·
1
- Kurunchi Selvam Lojana-அறிவுக்கு அப்பால்பட்டவர் என சொல்லி உங்களை நீங்களே தேற்றும் செயல்..
21 May at 21:29 · ·
1 
Mynthan Shiva Aravinth Sukumarநானும் possitiv முறையிலான தேடலை நிகழ்த்தினேன்.ஆனால் ஒவ்வொரு சமயம் கூறும் கதைகளில் எனக்கு நம்பிக்கை வருவதற்கு பதிலாக பல கேள்விகளே மனதில் தோன்றின.அதற்காக நான் negtvமுறையில் தேடினேன் என்றாகாது.

Lojana Kanapathippillai கடவுள் அறிவுக்கு அப்பால்பட்டவர் என்ற எந்த ஒரு முடிவையும் இங்கே நான் முன் வைக்க வில்லையே.

Raguram Raamakrishnan Mynthan ஆடிய ஆட்டம்,, ஒருவேளை ஆரம்ப காலத்திலேயே கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தால் கண்ணதாசனின் வாழ்வில் அத்தனை கருப்பு பக்கம் இருந்திருக்கிறதோ என்னவோ..)

Mynthan Shiva Raguram Raamakrishnanகடவுள் நம்பிக்கை கொண்டவன் ஆரம்ப வயதுகளிலேயே அத்தகைய தவறுகளை செய்திருக்க வாய்ப்பில்லை.

Raguram Raamakrishnan ஆடிய ஆட்டம் ஒருவேளை ஆரம்ப காலத்திலேயே கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தால் கண்ணதாசனின் வாழ்வில் அத்தனை கருப்பு பக்கம் இருந்திருக்காதோ என்னவோ..) small mistake in typing it has to be like this..) அதுதான் நானும் சொன்னேன் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர் அவ்வாறான நிலைக்கு போயிருகமாட்டார்

Mynthan Shiva மதம் ஒழிந்த இடத்தில்தான் மனிதன் பிறப்பு பேதம் புதைக்கப்படுகின்றது.ஏழ்மைக்கும் செல்வத்திற்கும் கர்த்தாவும், காவலும் கடவுளாய் இருக்கிறது. அப்படிப்பட்ட கடவுளைக் காப்பாற்றிக்கொண்டு அல்லது அக்கடவுள் ஆணைக்கு அடங்கினவனாய் இருந்துகொண்டு கடவுள் தன்மையை - செயலை - கட்டளையை நீ எப்படி மீற - சமாளிக்க - தாண்ட முடியும் என்று சிந்தித்துப் பார். அதனால்தான் மனித சமுதாய சமத்துவத்திற்கு மதம் ஒழிக்கப்படவேண்டியது எப்படி அவசியமோ அதுபோல் பொருளாதார சமத்துவத்திற்கும், அதாவது பொருளாதார சமத்துவம் வேண்டுமானால் பொருளாதார பேதத்துக்கும், பேதத்தன்மை காப்புக்கும் ஆதாரமாய் இருக்கின்ற கடவுள் தன்மை ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
மனித சமுதாயம் ஒன்றாக வேண்டுமானால், மதம் ஒழிய வேண்டும்! பொருளாதாரம் ஒன்றாக வேண்டுமானால், கடவுள் ஒழிய வேண்டும்!
-பெரியார்

Kurunchi Selvam ஆன்மீகவாதிகள் கடவுள் என்பதற்கு தெளிவான விளக்கம் கொடுப்பதாக தெரியவில்லை..!!
21 May at 21:36 · ·
1
Mynthan Shiva Raguram Raamakrishnan இதனை நான் ஒத்துக்கிறேன் என்று முதலே கூறிவிட்டேனே..வழிப்படுத்த வந்தவையே சமயங்கள்...
ஆனால் அதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கருப்பொருளே கடவுள் என்கிறேன்.

Amaresh Gunesingam அட சீ..மிஸ் பண்ணிட்டனே....மேற்கண்ட பதிவுகளை முழுசா வாசிக்கவே 25 நிமிசம் போயிட்டு அதுக்குள்ள சிலது மறந்தும் பேச்சு....நான் இணைஞ்சுக்கலாமா...?
21 May at 21:36 · ·
2
Raguram Raamakrishnan அதைத்தானே நானும் சொல்கிறேன் கடவுள் என்பது ஒரு உருவத்தில் இல்லையென்றுதான் அபோதிளிருந்து சொல்லிகொண்டிருகிறேன்,, இது ஒரு கோட்பாடு தர்க்கம் கிடையாது விளக்கம் வேண்டும்..)

Raguram Raamakrishnan This is a basic explanation about Theism according to my knowldge,, hve a lookhttp://rragu.blogspot.com/2011/06/blog-post_17.html

Mynthan Shiva Raguram Raamakrishnanஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகம் நம்புவதற்கேற்ப விநியோகம் செய்யப்படும் 'உண்மை'கள் கோட்பாடுகள் எனப்படும். எடுத்துக்காட்டாக, பண்டைக்காலத்தில் 'பூமி தட்டையானது' 'சூரியன்தான் பூமியைச்சுற்றி வருகிறது' போன்ற 'உண்மைகள்' மக்களிடம் விநியோகிக்கப்பட்டதைக் கூறலாம்.

Amaresh Gunesingam இப்ப நான் எந்தப்பக்கம் பேச...நாத்திகம் பேசுறவங்க ஆத்திகத்தை எதிர்க்கிறதுக்காக கொஞ்சம் எல்லை மீறிப்போனதாயும் உணர்ந்துகொள்கிரேன்..மன்னிக்க வேண்டும்.மறுபக்கம் ஆத்திகம் பேசுறவங்க அடிப்படையில்லாமல் குதர்க்கத்தையே பெரும்பாலான நேரங்களில் (பொதுவாக எப்போதுமே) தேர்ந்தெடுக்கிறார்கள். முதல்ல இந்த நிலைப்பாட்டில தெளிவு வரணும்..ஒரு விவாதம் என்பது வாய்த்தர்க்கம் அல்ல...மெய்ப்பொருள் காண்பதற்கான களமாக கொள்ளணும்..அப்போதுதான் எதிர்க்கருத்து என்பதை தாண்டி பொருள் தேறும்...இந்த வாதம் இதுக்கு மேலையும் தொடரணும் எண்டா இப்பிடியான கருத்துக்கள் தேவை எண்டு நினைச்ச ந் அதனால பகிர்ந்தேன்...இனி மாட்டருக்குள் வாறேன்
21 May at 21:42 · ·
1
Mynthan Shiva Raguram Raamakrishnanஅறிவியல் கண்டு பிடிப்புகள் புதிது புதிதாகத தோற்றம் கொண்ட போது பழைய கோட்பாடுகள் ஆட்டம் கண்டன. புதிய கோட்பாடுகள் கால் கொண்டன. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் பழைய தத்துவ, மத, அரசியல் கோட்பாடுகளையும், நிலைப்பாடுகளையும் அவற்றின் பீடங்களிலிருந்து கீழே தள்ளின. இதன் விளைவாக கோட்பாடுகள் யாவும் ஊகங்களாக உருமாற்றம் எய்துகின்றன. பழைய ஊகத்தைத் தவறு என்று புதிய ஊகம் நிரூபிக்கிறது. அல்லது பழைய ஊகத்தின் போதாமையை புதிய ஊகம் சுட்டிக்காட்டுகிறது. எது எப்படி இருந்த போதிலும், எந்த ஊகமும் கோட்பாட்டின் மையம் குறித்து எதையும் ஊகிக்கவில்லை என்பது மனங்கொள்ளத்தக்கது. காரணம், பழைய ஊகத்தைப் போலவே புதிய ஊகமும் தன்னுள் ஒரு மையத்தைக் கொண்டிருந்ததுதான்.
21 May at 21:45 · ·
2
Amaresh Gunesingam முதல்ல மதம்/நெறி (நான் இங்கு நெறி என்னும் பதத்தையே பயன்படுத்த விரும்புகிறேன்) என்பதற்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பை தெரிஞ்சுக்கணும்...அடுத்தது கொள்கை/சொல்லப்பட்ட விடயங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் விடயங்கள் என்பதற்கிடையிலான தெளிவு வேண்டும்...மூன்றாவது காலப்போக்கில் தோன்றியது எல்லாமே ஒரு தொடைக்குள் அடங்குமா என்பது யோசிக்கப்பட வேண்டும்...
21 May at 21:46 · ·
1
Aravinth Sukumar Mynthan நான் தேடல் பற்றிய ஒரு பொதுவான கருத்தையே முன்வைத்தேன். உண்மையில் இன்றும் கூட நான் Mythology கதைகளின் தீவிர ரசிகனே. கிரேக்கம், எகிப்து, இந்திய, மாயா, நோர்ஸ் என சிறு வயதிலிருந்தே அவை மீது தனி ஈர்ப்பு. இருந்தும் கடவுள் எனும் கொள்கையை நான் இன்றுங்கூட ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே இரவில் நம்மால் எல்லா முடிச்சுக்களையும் அவிழ்த்துவிட முடியாது. அதற்கு நீண்ட காலம் தேவை. இது பற்றிய ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படும்போது நிச்சயம் நாம் இருக்கமாட்டோம். சூரிய மையக் கொள்கையை ஆதரித்த கலிலியோ வீட்டுச் சிறை வைக்கப்பட்டார். சூரிய குடும்பத்தின் மையம் சூரியன் தான் எனப் பின்னாளில் நிரூபிக்கப்பட்டபோது அவர் இருக்கவில்லை. இந்த விவாதம் கூட என்றோ ஒரு நாள் ஒரு முடிவிற்கு வரும். இன்று நான் செய்யவேண்டியதெல்லாம் சிறிது தெளிவாக இருப்பதுதான். கடவுளை நம்புவதோ, மறுப்பதோ குற்றமில்லை. சிறிது தெளிவாக இருப்போம். கடவுளை நம்புபவர்கள் உங்கள் பிரச்சினைகளில் அவர் உங்கள் அருகில் இருக்கிறார் என நம்புங்கள், உண்மையாய் இருங்கள். அவரை உங்கள் பலமாக எண்ணுங்கள். எந்தக் கடவுளும் என் ஆலயங்களை இன்னும் பெரியதாக கட்டுங்கள் என்றோ, மதங்களின் பெயரால் சண்டை பிடியுங்கள் என்றோ, செல்வத்தைக் கொண்டுவந்து கொட்டுங்கள் என்றோ, பலி கொடுங்கள் என்றோ, பிரச்சாரம் செய்யுங்கள் என்றோ கேட்க மாட்டார் என்றே நம்புகிறேன். கடவுள் நம்பிககை அற்றவர்கள், உங்கள் வாழ்க்கையை உங்கள் வழியே வாழுங்கள். கடவுள் நம்பிக்கை உடையவர்களை முட்டாள்கள் என்பதோ, அறிவற்றவர்கள் என்பதோ தேவையற்றது. நான் தெளிவாக இருக்கிறேன்.
21 May at 21:48 · ·
1
Amaresh Gunesingam ஒரு மனித வாழ்வு எவ்வாறு அமைந்துகொண்டால் நல்லது என ஒரு சமுகம் கருதியதோ அதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு மதம் உருவாக்கப்பட்டது..தாம் உருவாக்கியதை பலர் பின்பற்ற வேண்டும் என நினைப்பது மனித இயல்பு மற்றும் இந்த விடயத்தில் அது பொது நோக்கும் கூட...நல்ல சமுக வளர்ச்சி கொள்கைகளை பலர் பின்பற்றுமாறு செய்வது சமூக நலன் சார்ந்த அக்கறை தானே....அந்தவகையில் ஒருவாக்கப்பட்ட வாழ்க்கை நெறியை விளம்பரப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது..அதற்காக எட்க்கப்பட்ட உத்தி தான் கடவுள்....
21 May at 21:50 · ·
2
Mynthan Shiva Aravinth Sukumarகடவுள் நம்பிக்கை என்பது தனிநபர் சார்ந்தது..அவரவர் எண்ணங்கள் மனது சம்பந்தமான உணர்வு அது,.அதனால் தான் எந்த சந்தர்ப்பத்திலும் வேற்று மதத்தவர்களுடனோ,எனது மதத்தவருடனோ வாதிடுகையில் ஒரு வரையறையுடன் இருந்து கொள்வது..என்ன தான் நெருங்கிய நண்பராக இருந்தாலும்,மதம் என்பதில் ஒரு "மதம்" இருக்கிறது அனைத்து மதத்தோருக்கும்.
21 May at 21:51 · ·
1
Amaresh Gunesingam இந்த கொள்கைகளை மனிதன் உருவாக்கினான் என்றால் அதை இன்னொரு சக மனிதன் ஏற்பானா என்ற கேள்வி எழவே, கடவுள் என்றொரு பாத்திரம் படைக்கப்பட்டது..அதை முதன் முதலில் செய்தது இந்து விஞ்ஞானம்..சிந்து வெளி நாகரிகம் மிகப்பாரிய விஞ்ஞானம்..அது எடுத்துக்கொண்ட வாழ்க்கை நெறி மிக அறிவுக்கூர்மையானது..அந்த பாத்திரத்தை அளப்பரிய சக்தியாக்கியது...
21 May at 21:53 · ·
1
Amaresh Gunesingam இதை பிற்காலத்தில அறிந்துகொண்டவர்கள் தாங்களும் தாமது நாகரிகங்களுக்கேற்ற நெறிகலை வகுத்து தமது நெறிக்கென தனொயான கடவுள்களையும் படைத்தனர்..ஆனால் ஆரம்ப படைப்புகள் அவ்வளவு அறிவு கூர்மையானதாக அமையாததால் இடை நடுவே அழிந்து போயின...


கருத்துரையிடுக